லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

பா.ஜ.க-வுக்கு ‘பை’ சொன்ன மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்..!!

Read Next

வெறும் வயிற்றில் டீ குடித்தால் இவ்வளவு ஆபத்தா..?? அல்சர் முதல் நீரிழப்பு வரை மருத்துவ உலகம் விடுக்கும் பகீர் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular