1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
அரசு வேலை கிடைக்காத விரக்தி.. தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி தற்கொலை..!!

அரசு வேலை கிடைக்காத விரக்தி.. தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி தற்கொலை..!!

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   போலீசார் தெரிவித்த தகவலின்படி, அரசு வேலைக்காக பலமுறை போட்டித் தேர்வுகளை எழுதியும் வெற்றி பெற முடியாததால், அவர்

அரசியல்
தவெக எம்எல்ஏ விஜயகுமாரின் மனைவிக்கு அமைச்சர் என். ஆனந்த் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!

தவெக எம்எல்ஏ விஜயகுமாரின் மனைவிக்கு அமைச்சர் என். ஆனந்த் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!

    கும்மிடிப்பூண்டி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி சர்மிளாவின் மறைவையொட்டி, அமைச்சர் என். ஆனந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.   அப்போது, துயரத்தில் ஆழ்ந்திருந்த எம்எல்ஏ விஜயகுமாரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய அமைச்சர், குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத்

உலகம்
பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் உயிரிழப்பு, 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் உயிரிழப்பு, 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

    தென் அமெரிக்க நாடான பெருவின் ஜுனின் (Junín) பிராந்தியத்தில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட 5.1 மற்றும் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.   இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர். களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட

அரசியல்
சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

  பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொது–தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.   ஆய்வின்போது ஆலையின் செயல்பாடுகள், கரிமக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் நடைமுறை, தினசரி செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து

லைப் ஸ்டைல்
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தகுதி சான்றிதழ் யாருக்கு அவசியம்?..

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தகுதி சான்றிதழ் யாருக்கு அவசியம்?..

  தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, அனைவரும் தகுதி சான்றிதழ் (Eligibility Certificate) பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தமிழகத்திற்கு வெளியே உள்ள கல்வி வாரியங்களில் பிளஸ் 2 படித்தவர்கள் அல்லது பிற மாநிலங்களில் கல்வி பயின்றவர்கள், விதிமுறைகளின்படி தகுதி சான்றிதழ் பெற வேண்டியிருக்கலாம்.

ஆரோக்கியம்
காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள்?..

காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள்?..

    காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்தை ஈடுசெய்ய உதவும் ஒரு நல்ல பழக்கமாகும். இது செரிமான மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டைத் தூண்டுவதோடு, சிலருக்கு மலச்சிக்கலைக் குறைக்கவும் உதவக்கூடும். மேலும், உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருப்பதால் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் நன்மை

இந்தியா
கர்நாடகாவில் பயங்கரம்: ஜிப்லைன் பாதுகாப்பு பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலாப் பயணி..!!

கர்நாடகாவில் பயங்கரம்: ஜிப்லைன் பாதுகாப்பு பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலாப் பயணி..!!

  கர்நாடக மாநிலம் தண்டேலியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஜிப்லைன் சவாரி மேற்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், பாதுகாப்பு பூட்டு திடீரென செயலிழந்ததால் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அரசியல்
“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

    இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், 152 வினாத்தாள் கசிவு சம்பவங்களால் 7.5

தமிழகம்
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 358 பேர் கைது..!!

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 358 பேர் கைது..!!

    தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்த சோதனையில் 341.5 கிலோ கஞ்சா, ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மற்றும் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   இளைஞர்கள் மத்தியில்

சினிமா
‘ஜனநாயகன்’ முதல் நாள் முன்பதிவு ரூ.10 கோடியை தாண்டியது..!!

‘ஜனநாயகன்’ முதல் நாள் முன்பதிவு ரூ.10 கோடியை தாண்டியது..!!

  முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான இந்திய அளவிலான முன்பதிவு வசூல் ரூ.10 கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதில், தமிழ் பதிப்பின் முன்பதிவு மட்டும் ரூ.10.17