1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
மின்கட்டணத்தில் கூடுதல் வசூல்? – அடுத்த பில்லில் கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்..!!

மின்கட்டணத்தில் கூடுதல் வசூல்? – அடுத்த பில்லில் கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்..!!

  பொதுமக்கள் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகை அடுத்த மின்கட்டணத்தில் தானாகவே கழித்துக்கொள்ளப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மின்கட்டண கணக்கீட்டில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேவையான

அரசியல்
சென்னையில் ‘வி தி லீடர்ஸ்’ மாநாடு நடத்த அண்ணாமலை திட்டம்..!!

சென்னையில் ‘வி தி லீடர்ஸ்’ மாநாடு நடத்த அண்ணாமலை திட்டம்..!!

  ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் 2-வது மாநாட்டை வரும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடத்த அண்ணாமலை தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாநாட்டின் தேதி,

அரசியல்
மார்க்கண்டேயன் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!!

மார்க்கண்டேயன் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!!

  விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சரை விமர்சித்து பேசியது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், "முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று பேசுவது சரியா?" என்று கேள்வி எழுப்பிய அவர், அதுபோன்ற பேச்சுகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் கூறினார். தொடர்ந்து, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு

அரசியல்
மார்க்கண்டேயன் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!!

மார்க்கண்டேயன் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!!

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதற்காக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், "ஆணவத்தில் எத்தனை கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் திமுகவினர்

தமிழகம்
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!!

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!!

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முருகன் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   மேலும், அவருக்கு ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2018-ஆம் ஆண்டு

அரசியல்
சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

  சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தவெக எம்.எல்.ஏ. பல்லவி முன்னிலையில் பேசிய அப்பகுதி மக்கள், "பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் இதற்கு அச்சப்படுவதில்லை"

அரசியல்
மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை..!!

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை..!!

  கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை

உலகம்
இங்கிலாந்து புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு..!!

இங்கிலாந்து புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு..!!

  இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டி பர்ன்ஹாம், இங்கிலாந்தின் புதிய பிரதமராக நாளை (ஜூலை 21) முறைப்படி பதவியேற்க

லைப் ஸ்டைல்
மொபைல் கேம் விளையாட விடாததால் தாயை தாக்கியதாகக் கூறப்படும் சிறுவன்: வைரலாகும் வீடியோ..!!

மொபைல் கேம் விளையாட விடாததால் தாயை தாக்கியதாகக் கூறப்படும் சிறுவன்: வைரலாகும் வீடியோ..!!

    சமூக வலைதளங்களில், மொபைல் போனில் கேம் விளையாட அனுமதிக்காததால் சிறுவன் ஒருவர் தனது தாயை தாக்குவதாகக் கூறப்படும் வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.   அந்த வீடியோவில், சிறுவன் தனது தாயை தாக்குவதும், தாய் தற்காத்துக் கொள்ள முயற்சிப்பதும், பின்னர் மற்றொரு சிறுவன் வந்து தாயை

விளையாட்டு
ரோஹித், விராட் குறித்து யுவராஜ் சிங்: “நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும்”..!!

ரோஹித், விராட் குறித்து யுவராஜ் சிங்: “நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும்”..!!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் , 2027 உலகக் கோப்பைத் திட்டம் தொடர்பாக மற்றும் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் கூறுகையில், "2027 உலகக் கோப்பைத் திட்டத்தில் ரோஹித் மற்றும் விராட் இடம்பெறுகிறார்களா இல்லையா என்பதை இந்திய அணி நிர்வாகம் இப்போதே அவர்களிடம் தெளிவாகப்