1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ₹560 அதிகரிப்பு..!!

தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ₹560 அதிகரிப்பு..!!

    தமிழகத்தில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ₹1,05,200-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹560 உயர்ந்து ₹1,05,760-க்கு விற்கப்படுகிறது.   அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹70 உயர்ந்து ₹13,220-ஆக உள்ளது.   இதனுடன், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

தமிழகம்
டாஸ்மாக்கில் புதிய கொள்முதல் நடைமுறை… பிரபல பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?..

டாஸ்மாக்கில் புதிய கொள்முதல் நடைமுறை… பிரபல பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?..

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே அதிகளவில் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சமமாக மதுபானங்களை வாங்கும் புதிய நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.   இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் சில பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என டாஸ்மாக்

அரசியல்
“ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை” – மார்க்கண்டேயன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

“ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை” – மார்க்கண்டேயன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

!   கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், "என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.   மேலும், ரூரல் டி.எஸ்.பி. சுதீர் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், தன்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்

தமிழகம்
சேலத்தில் மூதாட்டி–மூதவர் அடித்துக் கொலை… நகைகள் கொள்ளை; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

சேலத்தில் மூதாட்டி–மூதவர் அடித்துக் கொலை… நகைகள் கொள்ளை; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியில் ஜெயராமன்–அமராவதி தம்பதி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.   கொலைக்குப் பிறகு, அவர்களிடம் இருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   இந்த இரட்டைக்

சினிமா
நடிகர் சதீஷின் தந்தை மறைவு… திரையுலகினர் நேரில் அஞ்சலி..!!

நடிகர் சதீஷின் தந்தை மறைவு… திரையுலகினர் நேரில் அஞ்சலி..!!

    பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் தந்தை காலமானார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.   இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி

அரசியல்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    கரூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜரானார்.   சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த

தமிழகம்
2-வது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கொலை.. பாட்டி கைது..!!

2-வது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கொலை.. பாட்டி கைது..!!

    ஈரோடு மாவட்டம் பவானியில், பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரியதர்ஷினிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், குடும்பக் கஷ்டத்தைக் காரணம் காட்டி குழந்தையின் பாட்டி தங்கமணி (47), குழந்தையின் கழுத்தை நெரித்து

இந்தியா
2023-க்கு முந்தைய வாகனங்களுக்கு நிம்மதி… எத்தனால் பெட்ரோலால் இன்ஜினுக்கு பாதிப்பு இல்லை..!!

2023-க்கு முந்தைய வாகனங்களுக்கு நிம்மதி… எத்தனால் பெட்ரோலால் இன்ஜினுக்கு பாதிப்பு இல்லை..!!

    2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால், மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையக்கூடும். ஆனால், இதனால் இன்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.   மேலும், பெட்ரோலில்

இந்தியா
நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்… டெல்லியில் மோதல்; 178 பேர் காயம், 70 பேர் கைது..!!

நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்… டெல்லியில் மோதல்; 178 பேர் காயம், 70 பேர் கைது..!!

    நீட் தேர்வு முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினரும் இளைஞர்களும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.   பேரணியைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல்

இந்தியா
பரந்தூர் விமான நிலையம் மாற்றம்? – தமிழ்நாடு அரசு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை: மத்திய அரசு..!!

பரந்தூர் விமான நிலையம் மாற்றம்? – தமிழ்நாடு அரசு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை: மத்திய அரசு..!!

    சென்னையின் 2-வது விமான நிலையத்தை பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று ஒன்றிய இணையமைச்சர் முரளிதர மொஹோல் தெரிவித்துள்ளார்.   திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம்