1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆன்மிகம்
திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை..!!

திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை..!!

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஜூலை 19) 90,956 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.   அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4.05 கோடி வசூலாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 33,046 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதுடன், 4.44 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.

ஆரோக்கியம்
காலையில் வயிற்று உப்புசம், வாயுத் தொல்லையா?.. எளிய தீர்வுகள் இதோ..!!

காலையில் வயிற்று உப்புசம், வாயுத் தொல்லையா?.. எளிய தீர்வுகள் இதோ..!!

    தாமதமாக உணவு சாப்பிடுவது, போதிய தூக்கமின்மை, குறைவான தண்ணீர் குடிப்பது மற்றும் சில உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக காலையில் வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை ஏற்படலாம்.   இஞ்சி, செரிமானத்தைத் தூண்ட உதவும் இயற்கைச் சேர்மங்களைக் கொண்டுள்ளது. எனவே, இஞ்சி சேர்த்த வெதுவெதுப்பான நீர்

அரசியல்
அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதம்..!!

அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதம்..!!

    அதிமுக எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம்-க்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததை கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜுனன் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.   சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு சென்ற அவர்கள், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அங்கு

இந்தியா
மாநிலங்களவை எம்.பி.க்களுக்காக 2 ஆண்டுகளில் ரூ.261 கோடிக்கு மேல் செலவு: RTI தகவல்..!!

மாநிலங்களவை எம்.பி.க்களுக்காக 2 ஆண்டுகளில் ரூ.261 கோடிக்கு மேல் செலவு: RTI தகவல்..!!

    மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2024–25 மற்றும் 2025–26) மத்திய அரசு ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.   மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் தாக்கல்

இந்தியா
திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் மரணம்: உயர்மட்ட விசாரணை தீவிரம்..!!

திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் மரணம்: உயர்மட்ட விசாரணை தீவிரம்..!!

  திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் (DGP) அனுராக் தன்கர் (IPS), அகர்தலாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார்.   முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக

உலகம்
கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 67 பேர் மீட்பு, 66 பேரை தேடும் பணி தீவிரம்..!!

கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 67 பேர் மீட்பு, 66 பேரை தேடும் பணி தீவிரம்..!!

    தென் அமெரிக்க நாடான கயானாவில், தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து பரிமா–வைனி பகுதிக்கு 133 பயணிகளுடன் சென்ற சிறிய ரக பயணிகள் கப்பல் நடுக்கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.   சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 67 பேரை உயிருடன்

ஆன்மிகம்
பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?.. அறிவியல் என்ன சொல்கிறது?..

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?.. அறிவியல் என்ன சொல்கிறது?..

  பூனை குறுக்கே சென்றால் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்ற நம்பிக்கை பலரிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை.   பூனை தனது இயல்பான நடத்தைப்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்கிறது. அது ஒருவரின் பயணம், அதிர்ஷ்டம் அல்லது எதிர்கால நிகழ்வுகளுடன்

அரசியல்
வைகோ குறித்து நாஞ்சில் சம்பத் பேச்சு: அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை..!!

வைகோ குறித்து நாஞ்சில் சம்பத் பேச்சு: அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை..!!

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றமும், அதிகார மாற்றமும் வேண்டும் என்பது மக்களின்

இந்தியா
ஈரானுக்கு பயணம் வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர அறிவுரை..!!

ஈரானுக்கு பயணம் வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர அறிவுரை..!!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை முன்னிட்டு, ஈரானுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.   பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஈரானில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து கண்காணித்து, அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சூழ்நிலைக்கு ஏற்ப

தமிழகம்
வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!

வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த தாக்குதலில் குழந்தையின் முகம், கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.