1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

உலகம்
ரூ.153 கோடி லாட்டரி வென்றும் பரிசு பெற முடியாத பெண்.. என்ன நடந்தது?..

ரூ.153 கோடி லாட்டரி வென்றும் பரிசு பெற முடியாத பெண்.. என்ன நடந்தது?..

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின் என்ற பெண், பல ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற குலுக்கலில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி) மதிப்பிலான ஜாக்பாட் பரிசை வென்றதாக தெரியவந்தது. வெற்றி பெற்ற

ஆன்மிகம்
மனைவியின் அதிர்ஷ்டத்தால் செல்வம் சேரும் ஆண் ராசிகள்.. ஜோதிடம் என்ன சொல்கிறது?..

மனைவியின் அதிர்ஷ்டத்தால் செல்வம் சேரும் ஆண் ராசிகள்.. ஜோதிடம் என்ன சொல்கிறது?..

ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒருவரின் பிறந்த ராசியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குணநலன், தொழில், குடும்ப வாழ்க்கை, பொருளாதார நிலை மற்றும் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை குறித்து சில பலன்கள் கூறப்படுகின்றன. அதன்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு மனைவியின் ஆதரவு, அதிர்ஷ்டம் மற்றும் ஒத்துழைப்பால் வாழ்க்கையில்

சமையல்
ஆரோக்கியமான ஓட்ஸ் கார பணியாரம் வீட்டிலேயே செய்வது எப்படி?.. முழு செய்முறை உள்ளே..!!

ஆரோக்கியமான ஓட்ஸ் கார பணியாரம் வீட்டிலேயே செய்வது எப்படி?.. முழு செய்முறை உள்ளே..!!

ஓட்ஸ், காய்கறிகள் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படும் ஓட்ஸ் கார பணியாரம் சுவையானதுடன், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். காலை உணவு அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாக இதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் ஓட்ஸ் – 1 கப் ரவை – ½

தமிழகம்
இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

தொடர்ந்து சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் கவனத்துடன் விலையை கண்காணித்து வருகின்றனர். சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்து

அரசியல்
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர்.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர்.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

மார்க்கண்டேயன் கைது: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்.. முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகக் கூறி விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை விமர்சிப்பவர்களை தவெக அரசு தொடர்ந்து குறிவைத்து நடவடிக்கை

அரசியல்
மார்க்கண்டேயன் கைது: ‘மனித உரிமை மீறல்’ என ஸ்டாலின் கண்டனம்..!!

மார்க்கண்டேயன் கைது: ‘மனித உரிமை மீறல்’ என ஸ்டாலின் கண்டனம்..!!

விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு மருந்து வழங்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்ததாகவும், இது மனித உரிமை மீறலுக்கு ஒப்பான செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,

அரசியல்
தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாடு: முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்..!!

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாடு: முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்..!!

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவது மற்றும் புதிய வரவு-செலவுத் திட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு, மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து

தமிழகம்
ஆவின் நெய் விலை உயரவில்லை: வதந்திகளுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு..!!

ஆவின் நெய் விலை உயரவில்லை: வதந்திகளுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு..!!

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆவின் நெய் தற்போதைய சில்லறை விலையிலேயே எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவின்

தமிழகம்
காசிமேட்டில் மீன் விலை தொடர்ந்து உச்சம்: ஏற்றுமதியால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு..!!

காசிமேட்டில் மீன் விலை தொடர்ந்து உச்சம்: ஏற்றுமதியால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு..!!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்திருந்தாலும், மீன்களின் வரத்து எதிர்பார்த்த அளவில் அதிகரிக்காததால் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. நேற்று வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ₹1,300-க்கும், வவ்வால் மீன் ஒரு கிலோ ₹1,900-க்கும் விற்பனையானது. முக்கிய ரக மீன்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி

அரசியல்
மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தினால் பதவி பறிப்பு: அமைச்சர் என். ஆனந்த் எச்சரிக்கை..!!

மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தினால் பதவி பறிப்பு: அமைச்சர் என். ஆனந்த் எச்சரிக்கை..!!

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், மக்கள் பணத்தைக் கையாடல் செய்தது உறுதியானால் அவர்கள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அமைச்சர் என். ஆனந்த் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "மக்கள் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது எந்தவித சலுகையும் காட்டப்படாது. இது