தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம்..!!
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு, திமுக முன்னாள் அமைச்சர்களான கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று




