1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

விளையாட்டு
உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காணும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!! மைதான உணவுகளின் விலை பல மடங்கு உயர்வு..!!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காணும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி..!! மைதான உணவுகளின் விலை பல மடங்கு உயர்வு..!!

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை நேரில் அமர்ந்து பார்ப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் கனவாகும். ஆனால், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு, டிக்கெட்

விளையாட்டு
சிரிப்பை அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரிச்ச ரோஹித்..!! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வைரல் வீடியோ..!!

சிரிப்பை அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரிச்ச ரோஹித்..!! ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வைரல் வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் மற்றும் அவரது ஓய்வு குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா முக்கிய விளக்கமொன்றை வழங்கியுள்ளார். இந்தியா–இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில்

லைப் ஸ்டைல்
தொழில் தொடங்க பெரிய பணமும் பெரிய இடமும் மட்டுமல்ல; புதுமையான சிந்தனை..!!

தொழில் தொடங்க பெரிய பணமும் பெரிய இடமும் மட்டுமல்ல; புதுமையான சிந்தனை..!!

ஒரு இளைஞர் பெரிய முதலீடு, கடை வாடகை போன்ற செலவுகள் இல்லாமல், தனது உடலில் பொருத்தப்பட்ட சிறிய காபி ஸ்டாண்ட் மூலம் “நடமாடும் கஃபே” ஒன்றை உருவாக்கியுள்ளார். தோள்பட்டை மற்றும் இடுப்புப் பகுதியில் அமைக்கப்பட்ட பிரத்யேக அமைப்பில் காபி தயாரிப்பு உபகரணங்கள், காபி பொருட்கள், டிஸ்பென்சர் போன்றவற்றை வைத்து,

சமையல்
சண்டே ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி.. இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

சண்டே ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி.. இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

    தேவையான பொருட்கள்:   - சிக்கன் – ½ கிலோ - பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது) - தக்காளி – 2 (நறுக்கியது) - இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் - மிளகு – 2 டேபிள்ஸ்பூன் (மொத்தமாக இடித்தது)

ஆரோக்கியம்
கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் என்ன நன்மைகள்?.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் என்ன நன்மைகள்?.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

  கருப்பு கவுனி அரிசி (Black Kavuni Rice) பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு தாதுக்கள் நிறைந்துள்ளதால், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.   கருப்பு கவுனி அரிசியின் முக்கிய நன்மைகள்:   ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், உடல்

சினிமா
‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண…’ பாடலாசிரியர் கிருதியா காலமானார்; திரையுலகம் இரங்கல்..!!

‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண…’ பாடலாசிரியர் கிருதியா காலமானார்; திரையுலகம் இரங்கல்..!!

  'ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வர வேண்டும்' என்ற புகழ்பெற்ற பக்திப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் கிருதியா நேற்று காலமானார்.   கிராமங்களில் இன்றளவும் விடியற்காலையில் ஒலிக்கும் இந்தப் பாடல் மூலம் பரவலாக அறியப்பட்ட அவர், 'துள்ளித்திரிந்த காலம்', 'பரமசிவன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள்

அரசியல்
கும்மிடிப்பூண்டி தவெக எம்.எல்.ஏ விஜயகுமார் மனைவி ஷர்மிளா காலமானார்..!!

கும்மிடிப்பூண்டி தவெக எம்.எல்.ஏ விஜயகுமார் மனைவி ஷர்மிளா காலமானார்..!!

கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா (45) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.   கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   ஷர்மிளாவின் திடீர் மறைவு தவெக கட்சியினர், ஆதரவாளர்கள் மற்றும்

சினிமா
சிறுவயதில் பாலியல் தொல்லை; மனம் திறந்த சோஹைல் கான்… சமூக வலைதளங்களில் பகிரப்படும் வேதனையான அனுபவங்கள்..!!

சிறுவயதில் பாலியல் தொல்லை; மனம் திறந்த சோஹைல் கான்… சமூக வலைதளங்களில் பகிரப்படும் வேதனையான அனுபவங்கள்..!!

நடிகர் சல்மான் கானின் சகோதரரும் நடிகருமான சோஹைல் கான், தனது சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.   அந்த சம்பவம் குறித்து அப்போது யாரிடமும் கூறத் தயக்கமாக இருந்ததாகவும், பல ஆண்டுகள் கழித்து பெரியவரான பிறகே தனது தந்தையிடம் அதைப் பகிர்ந்ததாகவும்

தமிழகம்
கோவை: ரோந்து பணியில் இருந்த காவலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது..!!

கோவை: ரோந்து பணியில் இருந்த காவலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது..!!

  கோவை துடியலூர் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, ரோந்து பணியில் இருந்த காவலர் வினோத்குமார் (32) தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இளம்பெண்ணின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தியா
இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை பாம்பு மூலம் கொன்றதாக மனைவி மீது குற்றச்சாட்டு – மீரட்டில் அதிர்ச்சி..!!

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை பாம்பு மூலம் கொன்றதாக மனைவி மீது குற்றச்சாட்டு – மீரட்டில் அதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும், கணவரின் இன்சூரன்ஸ் தொகையைப் பெறவும் மனைவி ஒருவர் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையின்படி, டாமினி என்ற பெண் தனது கணவரின் ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காகவும், கள்ளக்காதலனுடன் வாழ்க்கையைத் தொடரவும் சதித்திட்டம்