1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
410 ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

410 ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

    2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றும், அரசின் நடவடிக்கைகள் காரணமாக இதுவரை பணி கிடைக்காமல் உள்ள 410 பேருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   உச்ச

அரசியல்
அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?..

அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?..

  அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி... பின்னணியில் பெரிய அரசியல் வியூகம்?   அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறி வரும் நிலையிலும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக செயல்பட்டு வருவதற்கு பின்னால் அரசியல் வியூகம் இருப்பதாக கூறப்படுகிறது.   எதிர்காலத்தில் தொகுதி மறுவரையறை

உலகம்
64 ஆண்டுகள் காத்த காதல்! 90 வயதில் 95 வயது காதலரை மணந்த மூதாட்டி..!!

64 ஆண்டுகள் காத்த காதல்! 90 வயதில் 95 வயது காதலரை மணந்த மூதாட்டி..!!

  64 ஆண்டுகளாகக் காதலித்து வந்த தனது 95 வயது காதலரை, 90 வயதில் மூதாட்டி ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகள் ஏன் காத்திருந்தீர்கள் என்று கேட்டபோது, "ஆண்கள் அடிக்கடி மனதை மாற்றிக் கொள்வார்கள். அவர் உண்மையாகவே

அரசியல்
ராகுல் காந்தி – முதல்வர் விஜய் தொலைபேசி பேச்சு? அரசியல் வட்டார தகவல் பரபரப்பு..!!

ராகுல் காந்தி – முதல்வர் விஜய் தொலைபேசி பேச்சு? அரசியல் வட்டார தகவல் பரபரப்பு..!!

  காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.   அப்போது, தென் மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் இணைந்து செயல்படவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா (INDIA) கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும் ராகுல் காந்தி

அரசியல்
“மின் கட்டணத்தை இரட்டிப்பாக்கிவிட்டனர்” – தவெக அரசு மீது கீதா ஜீவன் கடும் விமர்சனம்..!!

“மின் கட்டணத்தை இரட்டிப்பாக்கிவிட்டனர்” – தவெக அரசு மீது கீதா ஜீவன் கடும் விமர்சனம்..!!

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   500 யூனிட்டுக்கு கீழ் மின் நுகர்வு கொண்ட வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு,

விளையாட்டு
ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு: வெற்றியாளருக்கு ரூ.490 கோடி பரிசு..!!

ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு: வெற்றியாளருக்கு ரூ.490 கோடி பரிசு..!!

    ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்குகிறது.   உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.325

தமிழகம்
மதுரையில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சேதம்: 3 பேர் கைது..!!

மதுரையில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சேதம்: 3 பேர் கைது..!!

மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, சுப்பன் என்ற முதியவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ராமர் (26), லட்சுமண் (26) மற்றும் பிரவீன் (34) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார்,

சினிமா
தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமா சாதனை.. முதல்வர் விஜய் வாழ்த்து..!!

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமா சாதனை.. முதல்வர் விஜய் வாழ்த்து..!!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா 10 விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த சாதனைக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ராயன்’, ‘கேப்டன் மில்லர்’, ‘அமரன்’, ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் விருதுகளை பெற்ற நடிகர் தனுஷ், இயக்குநர்

அரசியல்
கோவில் பண்டிகை பேனரில் திரிஷா சாமி வேடம்.. சர்ச்சையைத் தொடர்ந்து படம் மாற்றம்..!!

கோவில் பண்டிகை பேனரில் திரிஷா சாமி வேடம்.. சர்ச்சையைத் தொடர்ந்து படம் மாற்றம்..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் தொடர்பான அந்த பேனரில், நடிகை திரிஷா சாமி வேடத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படம் சில பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகளின் எதிர்ப்பை பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பேனரில்

இந்தியா
4 மாதங்களாக சம்பளம் இல்லை.. நிதி நெருக்கடியில் சிக்கிய ஊர்க்காவல் படை வீரர்கள்: தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி..!!

4 மாதங்களாக சம்பளம் இல்லை.. நிதி நெருக்கடியில் சிக்கிய ஊர்க்காவல் படை வீரர்கள்: தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி..!!

மக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகலாக பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநில ஊர்க்காவல் படை வீரர்கள், கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக சில வீரர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்