1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

லைப் ஸ்டைல்
வங்கி கணக்கு, முதலீடுகளில் நாமினி பெயரை பதிவு செய்வது ஏன் அவசியம்?..

வங்கி கணக்கு, முதலீடுகளில் நாமினி பெயரை பதிவு செய்வது ஏன் அவசியம்?..

வங்கி கணக்கு, நிலையான வைப்பு நிதி (Fixed Deposit), மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட எந்தவொரு முதலீட்டையும் தொடங்கும்போதும், விண்ணப்பப் படிவத்தில் நாமினி (Nominee) பற்றிய விவரங்களை கேட்கும் பகுதி இருக்கும். ஆனால் பலர் இந்தப் பகுதியை நிரப்பாமல் விட்டுவிடுகின்றனர். இது எதிர்காலத்தில் குடும்பத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடியது. நாமினி என்பவர்

தமிழகம்
போக்குவரத்துக் கழக செலவை குறைக்க புதிய திட்டம்: பயணச்சீட்டு பின்புறத்தில் விளம்பரங்கள்..!!

போக்குவரத்துக் கழக செலவை குறைக்க புதிய திட்டம்: பயணச்சீட்டு பின்புறத்தில் விளம்பரங்கள்..!!

தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களின் செலவுகளை குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பயணச்சீட்டுகளின் பின்புறத்தில் விளம்பரங்களை அச்சிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதச் சுருள்களை (Paper Roll) விளம்பர நிறுவனங்களின் மூலம்

லைப் ஸ்டைல்
ஒரு முலாம் பழத்திற்காக 14 உயிர்கள் பறிபோன கொடூர சம்பவம் – பழங்கால அரசாட்சியின் இரக்கமற்ற முகம்..!!

ஒரு முலாம் பழத்திற்காக 14 உயிர்கள் பறிபோன கொடூர சம்பவம் – பழங்கால அரசாட்சியின் இரக்கமற்ற முகம்..!!

  இன்றைய காலத்தில் விலங்குகளின் உயிருக்கும் கூட மதிப்பு அளிக்கப்படும் நிலையில், பழங்காலங்களில் சில அரசாட்சிகளில் மனித உயிர்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பு குறைவாக இருந்தது என்பதை வரலாற்றுச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. உலகின் மிகப்பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஒட்டோமன் (ஆட்டமன்) சாம்ராஜ்யத்தை உருவாக்கியதில் துருக்கியை ஆண்ட இரண்டாம்

லைப் ஸ்டைல்
தீய பழக்கங்கள்: ஆரம்பத்திலேயே வேரறுக்க வேண்டும் – ஒரு சிறந்த நீதிக்கதை..!!

தீய பழக்கங்கள்: ஆரம்பத்திலேயே வேரறுக்க வேண்டும் – ஒரு சிறந்த நீதிக்கதை..!!

  ஒரு துறவியின் குடிலுக்கு அருகே சிறிய கூட்டம் ஒன்று கூடியிருந்தது. அப்போது அந்த வயதான துறவி, “தீய பழக்கங்களை ஆரம்பத்திலேயே விட்டுவிட வேண்டும். ஒருமுறை பழக்கமாகிவிட்டால், அதை விடுவது மிகவும் கடினம்” என்று அறிவுரை கூறினார். அப்போது கதிர்வேலன் என்ற ஒருவர், “நான் மன உறுதி கொண்டவன்.

லைப் ஸ்டைல்
முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்: தடுக்கும் வழிமுறைகள்..!!

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்: தடுக்கும் வழிமுறைகள்..!!

கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையம், முகத்தின் இயற்கையான பொலிவை குறைக்கும் பொதுவான அழகு சார்ந்த பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை, சத்துக்குறைவு, தோலில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இது உருவாகலாம். ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால் இதை கட்டுப்படுத்த முடியும். கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால்,

லைப் ஸ்டைல்
ஒரு முறை உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்குமா? – தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்..!!

ஒரு முறை உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்குமா? – தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்..!!

  திருமணமான பல பெண்களுக்கு எழும் பொதுவான சந்தேகம், “ஒரு முறை உடலுறவு கொண்டாலே கருத்தரிப்பு ஏற்படுமா?” என்பதாகும். இதற்கான பதில், ஆம், ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதாகும். கருத்தரிப்பு என்பது ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் சந்திக்கும் போது நிகழ்கிறது.

தொழில்நுட்பம்
அஞ்சலக தொடர் வைப்பு நிதித் திட்டம்: மாதம் ரூ.2,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் பெறலாம்..!!

அஞ்சலக தொடர் வைப்பு நிதித் திட்டம்: மாதம் ரூ.2,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் பெறலாம்..!!

  எதிர்காலத் தேவைகளுக்காக பாதுகாப்பான முறையில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு பெரிய தொகையை உருவாக்க விரும்புவோருக்கு, இந்திய அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதித் திட்டம் (Recurring Deposit) சிறந்த சேமிப்பு வாய்ப்பாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு அதிகபட்ச

இந்தியா
கள்ளக்காதல் விவகாரம்: பீகார் மந்திரிவாதி தலை துண்டித்து கொலை – மனைவி உட்பட 5 பேர் கைது..!!

கள்ளக்காதல் விவகாரம்: பீகார் மந்திரிவாதி தலை துண்டித்து கொலை – மனைவி உட்பட 5 பேர் கைது..!!

  மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக பீகாரைச் சேர்ந்த மந்திரிவாதி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் குவா என்பவர், தனது மனைவி மோமினா பேகத்தின் கள்ளக்காதலை

தமிழகம்
கள்ளக்குறிச்சியில் தர்பூசணி விவசாயிகள் கடும் நஷ்டம்: விலை வீழ்ச்சியால் வயலிலேயே அழுகும் பழங்கள்..!!

கள்ளக்குறிச்சியில் தர்பூசணி விவசாயிகள் கடும் நஷ்டம்: விலை வீழ்ச்சியால் வயலிலேயே அழுகும் பழங்கள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ தர்பூசணிக்கு வியாபாரிகள் ரூ.2 முதல் ரூ.6 வரை மட்டுமே விலை நிர்ணயிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுக்குக் கூட வருமானம் கிடைக்காத

தமிழகம்
சிவில் சர்வீஸ் கனவுக்கு தமிழக அரசின் புதிய ஊக்கத்தொகை திட்டம்..!!

சிவில் சர்வீஸ் கனவுக்கு தமிழக அரசின் புதிய ஊக்கத்தொகை திட்டம்..!!

    சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.   இத்திட்டத்திற்கான தகுதித் தேர்வு வரும் செப்டம்பர் 6 அன்று நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ-மாணவிகளுக்கு, முதல்நிலை (Prelims) தேர்வுக்கான பயிற்சிக்காக