1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில், உடல் முழுவதும் காயங்களுடன் கல்லை கட்டி வீசப்பட்ட நிலையில் சசிகலா (52) என்ற பெண்ணின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.   இதுகுறித்து அவரது கணவர் அசோகன் அளித்த புகாரில், சசிகலா 24 சவரன் தங்க நகைகள்

அரசியல்
“100 நாட்களில் புதிய திட்டம் எதுவும் இல்லை!” – தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!

“100 நாட்களில் புதிய திட்டம் எதுவும் இல்லை!” – தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பெரிய அளவில் எந்தவொரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவோ அல்லது அறிவிக்கப்படவோ இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலின்போது தவெக அளித்த முக்கிய வாக்குறுதிகள் கூட

தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

    தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவருக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திவ்யாவையும் போலீசார் கைது

அரசியல்
“சமரசம் செய்ய முடியாத வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப முடியாது!” – உயர்நீதிமன்றம்!

“சமரசம் செய்ய முடியாத வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப முடியாது!” – உயர்நீதிமன்றம்!

    அமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரர் மரிய க்ளோத் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “சமரசம் செய்ய முடியாத வழக்கை சமரச மையத்திற்கு

அரசியல்
“சட்டமன்ற கண்ணியம் குறித்து உதயநிதிக்கு ஓபிஎஸ் கற்றுக்கொடுக்க வேண்டும்!” – அமைச்சர் ரமேஷ்!

“சட்டமன்ற கண்ணியம் குறித்து உதயநிதிக்கு ஓபிஎஸ் கற்றுக்கொடுக்க வேண்டும்!” – அமைச்சர் ரமேஷ்!

    சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.   மேலும், “முதலமைச்சர் பேரவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருக்கிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.   இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு,

அரசியல்
“தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் செயல்படுகிறது!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

“தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் செயல்படுகிறது!” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.   கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால், முதலில் அம்மாநில அரசிடம் பேசி தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என

அரசியல்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: செப்.1-க்கு ஒத்திவைப்பு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: செப்.1-க்கு ஒத்திவைப்பு!

    அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.   அப்போது சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின் பேரில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை விசாரித்து, அதில் திருப்தி அடைந்த பிறகே ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டன”

தமிழகம்
சேலத்தில் 13 வயது சிறுமிக்கு கொடுமை: 3 பேர் கைது; 14 பேரிடம் விசாரணை!

சேலத்தில் 13 வயது சிறுமிக்கு கொடுமை: 3 பேர் கைது; 14 பேரிடம் விசாரணை!

    சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முதற்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரை

இந்தியா
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: LPG உற்பத்திக்கு மத்திய அரசு புதிய இலக்கு!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: LPG உற்பத்திக்கு மத்திய அரசு புதிய இலக்கு!

    மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், இந்தியாவில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முதல்முறையாக உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதன்படி, நாட்டில் உள்ள 21 எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மொத்தம் 63,810 டன் எல்பிஜியை

அரசியல்
அரசியலில் 50 ஆண்டுகளை கடந்த செங்கோட்டையன்: தொடர் வெற்றிகளின் பயணம்!

அரசியலில் 50 ஆண்டுகளை கடந்த செங்கோட்டையன்: தொடர் வெற்றிகளின் பயணம்!

    அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.   1977-ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக எம்.எல்.ஏ.வானார். தொடர்ந்து 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி