குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில், உடல் முழுவதும் காயங்களுடன் கல்லை கட்டி வீசப்பட்ட நிலையில் சசிகலா (52) என்ற பெண்ணின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து அவரது கணவர் அசோகன் அளித்த புகாரில், சசிகலா 24 சவரன் தங்க நகைகள்




