“100 நாட்களில் புதிய திட்டம் எதுவும் இல்லை!” – தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!

 

 

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பெரிய அளவில் எந்தவொரு புதிய திட்டமும் கொண்டுவரப்படவோ அல்லது அறிவிக்கப்படவோ இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலின்போது தவெக அளித்த முக்கிய வாக்குறுதிகள் கூட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என அவர் விமர்சித்தார்.

 

இதன் மூலம், தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் தவெக அரசின் 100 நாள் ஆட்சியின் ஒரே சாதனை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

Read Previous

மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

Read Next

குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular