1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
ரயில்வே வேலையை ராஜினாமா செய்தார் விக்னேஷ் போகத்..!!

ரயில்வே வேலையை ராஜினாமா செய்தார் விக்னேஷ் போகத்..!!

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார், மேலும் ஒரு சில கிராம் எடை கூடியதன் காரணமாக அவர் அந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளார், இந்த நிலையில் வினோத் போகத் அவர்களின் ரயில்வே வேலையை ராஜினாமா

அரசியல்
சாக்ஷி மாலிக் : அரசியலில் நுழைய எதிர்ப்பு..!!

சாக்ஷி மாலிக் : அரசியலில் நுழைய எதிர்ப்பு..!!

சாக்ஷி மாலிக் சக வீராங்கனைகளை அரசியலில் இணைய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் அரசியலில் இணைவதற்கு வீராங்கனைகள் முன் வந்தால் எனது போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் தினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு சக வீராங்கனை சாட்சி மாலிக்

விளையாட்டு
7 மாத கர்ப்பத்துடன் கலக்கிய மாற்றுத்திறனாளி வீராங்கனை..!!

7 மாத கர்ப்பத்துடன் கலக்கிய மாற்றுத்திறனாளி வீராங்கனை..!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்டு பதக்கங்களை வென்று கொண்டிருக்கு சமயத்தில் பாரா ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி பதக்கம் வென்றுள்ளார்... கிரேட் பிரிட்டனை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை ஜோடி கிரின்ஹம், இவர் 7 மாத கர்ப்பத்துடன் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம்

விளையாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்..!!

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பல நாடுகள் கலந்து பதக்கங்கள் வென்று கொண்டிருக்கையில் மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.. பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்றார் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.85 மீட்டர் உயரம்

விளையாட்டு
பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்..!!

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்..!!

பாகிஸ்தானின் சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணி.. பாகிஸ்தானில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது அதில் வங்கதேச அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய வரலாற்று சாதனை பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ராகுல் பிந்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 274 என்ற

விளையாட்டு
டாப் ஐந்து இடத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்..!!

டாப் ஐந்து இடத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியல்..!!

கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாலும் ஆங்காங்கே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது, அப்படி இருக்கும் போது கிரிக்கெட் வீரர்கள் டாப் 5 சொத்து பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.. வெஸ்ட் இண்டிஸ்

அரசியல்
துளசி மதிக்கு வாழ்த்துக்கள் கூறிய தமிழக முதல்வர்..!!

துளசி மதிக்கு வாழ்த்துக்கள் கூறிய தமிழக முதல்வர்..!!

தொடர்ந்து பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் பலரும் பங்கேற்று வந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை துளசி மதிக்கு முதல் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பலரும் கலந்து கொண்ட

விளையாட்டு
இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் வெண்கலம்..!!

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் வெண்கலம்..!!

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பலரும் இந்தியாவிற்காக பதக்கம் பெற்று தர போராடுகின்ற நிலையில் அண்மையில் தங்கம், வெண்கலம் இந்தியா வென்றுள்ளது... பாரிஸ் பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றுள்ளார், இது இந்தியா கைப்பற்றியுள்ள மூன்றாவது தங்கமாகும், முன்னதாக

இந்தியா
பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்லும் இந்தியர்கள்..!!

பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்லும் இந்தியர்கள்..!!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்ததை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடந்து கொண்டிருக்கிறது.. பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது, 10 மீட்டர் ஏர் ரைபிள் SH1 போட்டி பிரிவில் இந்திய வீராங்களை ரூபினா ஃபிரான்ஸிஸ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்,

விளையாட்டு
சிவகங்கையில் பெண்கள் கபடி போட்டி..!! 12 மாநிலங்கள் பங்கேற்பு..!!

சிவகங்கையில் பெண்கள் கபடி போட்டி..!! 12 மாநிலங்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான மின்னொளி மகளிர் கபடி போட்டியை நேற்று (ஆக.30) அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹரியான உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 21 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. முதல் நாள் போட்டியில் பஞ்சாப்