வீட்டு வாசலில் படமெடுத்த பாம்பு..!! தடுத்து நின்ற வளர்ப்பு நாய்கள்..!!

வீட்டு வாசலில் படமெடுத்த பாம்பு..!! தடுத்து நின்ற வளர்ப்பு நாய்கள்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மருத்துவர் மோகன சுந்தரம் என்பவரது வீட்டு வாசலில் நேற்று (நவ. 10) பாம்பு படமெடுத்து நின்றது. இதை பார்த்த வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பாம்பை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நின்றன. 6 அடி நீளமுள்ள அந்த பாம்பை நோக்கி நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் அப்படியே படமெடுத்து நின்றது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து சென்றனர்.

Read Previous

சீரியல் நடிகை தந்த தகவலின் அடிப்படையில் மேலும் நால்வர் கைது..!!

Read Next

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை..!! உறவினர்கள் போராட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular