இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிவாயு இறக்குமதி தடைபட்டதே இந்தியாவில் சிலிண்டர் விலை உயர முதன்மையான காரணமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% வரை அதிகரித்துள்ளதால், விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்திய சமையல் எரிவாயு விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா தனது எரிவாயு தேவையில் 85% அளவை வளைகுடா நாடுகளிடமிருந்தே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Read Previous

டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்..!!

Read Next

விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார்.. சங்கீதா குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular