சிரிக்க சிந்திக்க.. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள சிரிக்க வைக்கும் உரையாடல்..!! படித்ததில் பிடித்தது..!!

தமிழ் வாத்தியார் பாவம் அவரை விட்டுருங்க!

முதல் நாள் வகுப்பு ! தமிழ் வாத்தியார் மாணவர்களை பார்த்து என் வகுப்பில் தமிழ் தான் பேச வேண்டும் சரியா என்று கேட்க !

மாணவர்கள் அனைவரும் ஒன்றாக

” ஓகே ” சார்!

ஆசிரியர் – அடி பிச்சிடுவேன்! சரி எல்லாரும் ஒருவன் பின் ஒருவராக உங்கள் பெயரை சொல்லுங்க!

முதல் மாணவன் – ஐயா என் பெயர் பசுவுக்கு உடம்பு சரி இல்லை!

ஆசிரியர் – என்னப்பா சொல்றே! தமிழ் வேண்டாம் பா ஆங்கிலத்தில் உன் பெயரை சொல்லு!

மாணவன் – கௌ சிக் சார்!

ஆசிரியர் – சரி உங்க அப்பா பெயர் சொல்லு!

மாணவன் – கிங் கௌ மில்க் சார்!

ஆசிரியர் – ஐயோ ! எனக்கு புரிய மாதிரி தமிழில் சொல்லுப்பா!

மாணவன் – ராஜ கோ பால் ! சார்!

ஆசிரியர் – இனிமேல் சத்தியமா நாம் யார் கிட்டயும் பெயர் கேட்க மாட்டேன்!

ஆளை விடுங்க !

Read Previous

டிரம்ப்-ஐ பார்த்து மோடி பயப்படுகிறார்..!! ராகுல் காந்தி விமர்சனம்..!!

Read Next

தாமரைப்பூ, செம்பரத்தம்பூ, மருதம்பட்டை… இதயம் காக்கும் தமிழ் மருத்துவ வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular