சீனாவில் நிலச்சரிவு: 17 பேர் பலி.. 33 பேர் மாயம்..!!

வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த நிலையில் 33 பேர் மாயமாகி உள்ளனர். குவாங்டாங் மாகாணத்திலும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர். 4000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Read Previous

பைக் மீது மோதிய லாரி.. பேரனை காப்பாற்றி உயிரை விட்ட பாட்டி..!!

Read Next

“தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்” – செல்வப்பெருந்தகை அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular