ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்..!!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இதில் 2,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிரதமர் பேசும் போது, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கும், மக்களின் சேமிப்புக்கும் வழிவகுக்கும் என்றும், சிப் முதல் கப்பல் வரை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிப்பதே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

Read Previous

ஜி.வி. பிரகாஷ் விவாகரத்து..!! தீர்ப்பு தேதி அறிவிப்பு..!! எப்போ தெரியுமா?..

Read Next

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular