நடிகர் மோகன்லால் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

நடிகர் மோகன்லால் தங்கள் வீட்டில் இருந்து லட்சம் மதிப்புள்ள கிருஷ்ணர் சிலையை எடுத்துச் சென்று, அதற்குப் பதிலாக பழைய உடைந்த ஏசியை கொடுத்தார் என்று மூத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், தனது கணவரும், ஒளிப்பதிவாளருமான வில்லியம்ஸ் உடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த மோகன்லால், அவரது இறப்புக்குக்கூட வரவில்லை என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் மோகன்லாலுக்கு குழந்தையின் அப்பாவித்தனம் இருந்தது, ஆனால் பிற்காலத்தில் அவர் மாறிவிட்டார் என கூறியுள்ளார்.

Read Previous

ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Read Next

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular