Oplus_131072
ஓமத்தில் கசாயம் செய்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்….
தேவையானவை: ஓமம்- ½ டேபிள்ஸ்பூன், துளசி இலைகள்- 5, கருமிளகுப் பொடி-1/2 டேபிள்ஸ்பூன், தேன்- 1 டேபிள்ஸ்பூன்….
செய்முறை: ஒரு டம்ளர் தண்ணீரில் ஓமம், துளசி இலைகள் & கருமிளகு பொடியை சேர்த்து, 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு, அதை வடிகட்டி, தேன் சேர்த்தால் கசாயம் ரெடி…….




