மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் ‘சதுர்த்தி விரதம்’..!! மகிழ்ச்சியாக வாழலாம்..!!

இன்று (ஜூன்.29) சிறப்புமிக்க சதுர்த்தி விரதம். வாழ்வில் தடை, கடன், பண பிரச்சனை, திருமண தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள் அவற்றில் இருந்து விடுபட சதுர்த்தி விரதம் இருந்து முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடலாம். ‘ஓம் கணேசாய நம, ஓம் கண் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வழிபட அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

Read Previous

இந்தியன் வங்கி அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு..!! சம்பளம் 27,000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

“மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைவோம்”..!! முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular