மனைவி கண் எதிரில் கள்ளக்காதலியுடன் ஜாலி.. கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: சாம் ஜார்ஜ் (59) என்பவருக்கும் அவர் மனைவி ஜெசி (50)-க்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடினர். வழக்கு நிலுவையில் இருந்ததால் ஒரே வீட்டின் மேல்தளம் மற்றும் தரைதளத்தில் இருவரும் வசித்தனர். வெளிநாட்டு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த சாம் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். இது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஜெசியை சாம் கழுத்தை நெரித்து கொலை செய்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Read Previous

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகலாம்: உச்ச நீதிமன்றம்..!!

Read Next

10 நிமிடத்தில் குடலை சுத்தம் செய்யும் அற்புத பானம் – ஆளி விதை (Flaxseed) குளிர்பானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular