முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாஜக மாநில செயலாளர் வலியுறுத்தல்..!!

தவெக பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காளீஸ்வரன் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி இன்று (ஆக.20) உயிரிழந்தார். இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, “2021 முதல் இதுவரை 2041 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சியில் செயல்படும் மின்வாரியத்தின் பொறுப்பற்ற செயல்களே இதற்கு காரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின், காளீஸ்வரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

பிரதமர் மோடியை சந்திக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்.. ரஷ்ய தூதரகம் உறுதி..!!

Read Next

வேலை தேடுவோர் கவனத்திற்கு.. திருப்பூரில் நாளை மறுநாள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular