15 வயது சிறுமிக்கு 45 வயதான நபருடன் கட்டாய திருமணம்..!! போலீசார் விசாரணை..!!

கர்நாடகா: கோரமடுகு கிராமத்தை சேர்ந்த தம்பதி நாராயணசாமி – ருக்மணி. இவர்களின் 15 வயதான மகளுக்கு 45 வயதான மஞ்சுநாத் என்பவருடன் அண்மையில் கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. ருக்மணி, நாராயணசாமியின் இரண்டாவது மனைவி என்ற நிலையில் அவரின் சம்மதம் இல்லாமல் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. நாராயணசாமி தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி திருமணத்தை நடத்தியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

IND vs ENG 1st T20: முதலாவது பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்?.. பிட்ச் யாருக்கு சாதகம்?..

Read Next

தினசரி பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?.. இன்றே துவங்குங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular