3 கோரிக்கைகளுடன் பிரதமரிடம் மனு அளித்த இபிஎஸ்..!!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நேற்றிரவு (ஜூலை 26) வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கான 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் நடைமுறையில் இருந்து விலக்கு, ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் ராணுவ வழித்தடம் அமைத்தல், கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

Read Previous

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்..!! வைரலாகும் வீடியோ..!!

Read Next

கேட்கும் மருந்துகள் இனி கிடைக்கும்..!! கூட்டுறவுத்துறை அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular