32 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 55 வயது கணவன்..!! போலீசார் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: அலிபுரா கிராமத்தை சேர்ந்தவர் நசாகத் (55) இவருக்கு 2 மனைவிகள். இரண்டாவது மனைவி ஷஹீபா (32) வேறு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக நசாகத்துக்கு சந்தேகம் வந்தது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் மனைவியை சந்தேகப்பட்டார். இது குறித்த சண்டையில் மனைவியை அவர் கத்தியால் குத்தி கொன்றார். பின்னர் தானும் விஷம் குடித்தார். நசாகத் சிகிச்சையில் உள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

5-வது டெஸ்டில் விளையாடும் கருண் நாயர்?.. வெளியான தகவல்..!!

Read Next

குல்கந்து சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular