ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000 பொங்கல் பரிசு..!! தமிழக அரசு திட்டம்..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் வாயிலாக 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ளன. வாக்காளர்களை கவர ஆளும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5,000 வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி சமயத்தில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Read Previous

முதியவருடன் கள்ளக்காதல்..!! கணவரை கொலை செய்த பெண்..!!

Read Next

தமிழகத்தில் 2,833 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular