சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்..!! எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்..??

Oplus_131072

சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!

எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்

⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்

⭕️ பலகாரம் அதிகமானால் – வயிற்று வலி

⭕️ இஞ்சி அதிகமானால் – மென் குரலும் இறுக்கமாகும்

⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் – வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்

⭕️ தேங்காய் அதிகமானால் – சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

⭕️ மாங்காய் அதிகமானால் – வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் – வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் – வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

⭕️ முற்றிய முருங்கை சாப்பிட – வாயு சளி உண்டாகும்

⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க – கிட்னி கல், அறிவு மங்கும்

⭕️ மிளகு – உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⭕️ காபி அதிகமானால் – கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

Read Previous

தனது 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

நீண்டநாள் வாழவேண்டுமா இப்படி பயற்சி செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular