மெக்சிகோவில் புயல்: 66 பேர் பலி, 60 பேர் மாயம்..!!

மெக்சிகோவில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் புயல்களால் ஹிடால்கோ, புபேல்லா, வெராகுரூஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஹிடால்கோவில் 66 பேர் பலியாகி, 60 பேர் காணாமல் போயுள்ளனர். வெராகுரூஸில் 29 பேர் உயிரிழந்து, 18 பேர் காணவில்லை. 1 லட்சம் வீடுகள் பாதிப்பு, மறுகட்டமைப்பு பணிகள் குறித்து அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்துள்ளது.

Read Previous

இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

திருப்பூர்: சாலையோரம் தூங்கிய குடும்பம்.. குழந்தை கடத்தல்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular