ஆணவப் படுகொலை.. முதலமைச்சர் பரபரப்பு அறிவிப்பு..!!

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (அக்., 17) அறிவித்துள்ளார். இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் என்றும் அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Read Previous

தீபாவளி, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்..!!

Read Next

பெரியோர்கள் இருக்கும் வீடு இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular