Oplus_16908288
♦️உண்மையில் நல்லவர் சனி பகவான்
🔹தவறு இழைக்க நினைக்கும் கூட்டத்திற்கு முடிவுரை எழுத வருகிறார் சனி பகவான்.
🔹நீதியும், நேர்மையும் கொண்டு செயல் படுபவர்களை உச்சத்திற்கு அழைத்து செல்ல வருகிறார் சனி பகவான்.
🔹ஏழரை சனி, அஷ்டம சனி இவை மனித குலத்தை ஒழித்து கட்ட அல்ல, அனுபவம் தந்து நல்வழி படுத்துவதே
🔹இந்த சனி வந்து சென்ற பின் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் துணிச்சல், புதிய தெம்பு அளப்பரியது.
🔹சனி பகவானிடம் சரணடைந்து “இனி எனக்கு எல்லாம் நீயே” என அவர் வழி நடப்பவர்க்கு வெற்றியே.
🔹முடிந்த வரை மாற்று திறனாளிகளுக்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள், சனி பகவான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது
🔹நாட்டில் நீதியை நிலை நாட்ட ஆட்சியாளர்கள், அந்த ஆட்சியாளர்களை நீதி வழியில் நல்வழி படுத்தும் சனீஸ்வரர்.
🔹போட்டி, பொறாமை, அகங்காரம், உச்சகட்ட தலைகணம், பழி உணர்ச்சி, கேடு எண்ணம் இவர்களுக்கு தான் சனி எதிரி
🔹தனாம் அளிக்கும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள், சனி பகவானை மனதில் நிறுத்தி வணங்கினாலே சிறப்பு தான்.
இப்படி பல அனுபவங்கள் தந்து மனித வாழ்க்கையை நெறி படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்பவர் தான் சனி பகவான்.
🌹யாரும் கலங்க வேண்டாம், எதற்கும் கலங்க வேண்டாம்.




