‘ஜல்லிக்கட்டு’ என பெயர் வந்தது எப்படி?..

தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் குறித்து கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை பாடல்களில் குறிப்புகள் உள்ளன. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன பெண்கள், காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட சல்லிக்காசுகளை மாடுகளின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. காளையை அடக்குவோருக்கு சல்லிக்காசு சொந்தமாகும். இதுவே சல்லிக்கட்டு ஆக மாறி, பேச்சுவழக்கில் ஜல்லிக்கட்டு என்றாகி உள்ளது.

 

உங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என கமெண்ட்டில் சொல்லவும்.

Read Previous

ரூ.56,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பெண் காவலரை கடித்து வைத்த கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular