மகன் திருமணத்திற்கு பிறகு இணையை தேடுவேன் – இயக்குநர் பார்த்திபன்..!!

பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனது மகனுக்கு திருமணம் முடிந்த பிறகு தனக்கென ஒரு துணையை தேடிக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு நடிகை சீதாவுடனான விவாகரத்துக்கு பிறகு தனிமையில் வாழ்ந்து வரும் அவர், தனக்கான எதிர்கால துணை ஒரு சிறந்த துணையா இருக்க வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பார்த்திபனின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Read Previous

3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

Read Next

அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்..!! அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular