இந்த 3 பொருள் போதும்..!! குழந்தையின்மைக்கு இயற்கை வழி தீர்வு..!!

தேவையான பொருள்:

பசலை கீரை ஒரு கைப்புடி அளவு
தேங்காய் துருவல் 20 கிராம்
பாசி பயிறு 20 கிராம்

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பசலை கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு பாசி பயிரை சிறிதளவு நீரை ஊற்றி ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.பிறகு இதனுடன் நறுக்கிய பசலை கீரை சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் மீதம் உள்ள தேங்காய் துருவலை போட்டு நன்கு ஒன்று சேர உறவாடும் படி வசக்கி கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த பொரியலை தினமும் உணவுடன் சேர்த்து உட்க்கொண்டு வந்தால் குழந்தையின்மைக்கு இயற்கை வழியில் தீர்வுகள் கிடைக்கும்.

Read Previous

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் நடத்தும் அற்புதம்..!!

Read Next

நுரையீரலை பலப்படுத்த வேற லெவல் கசாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular