உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மாமியாரை மருமகன் முறைப்படி திருமணம் செய்து பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருந்ததாகக் கூறப்படும் அந்த மருமகன், தனது மனைவியைப் பிரிந்து மாமியாரைத் திருமணம் செய்துகொண்டு சான்றிதழுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். எனினும், இதுகுறித்து இதுவரை எவ்விதப் புகாரும் காவல்துறை நடவடிக்கையும் பதிவாகவில்லை.




