1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

லைப் ஸ்டைல்
கடவுளை வார்த்தைகளாலும் வாதங்களாலும் முழுமையாக வரையறுக்க முடியாது; அனுபவத்தின் மூலம் மட்டுமே அவரை உணர முடியும்..!!

கடவுளை வார்த்தைகளாலும் வாதங்களாலும் முழுமையாக வரையறுக்க முடியாது; அனுபவத்தின் மூலம் மட்டுமே அவரை உணர முடியும்..!!

பச்சோந்தியின் நிறத்தைப் பற்றி பலர் பலவிதமாகக் கூறுவது போல, மனிதர்கள் கடவுளைப் பற்றியும் தங்கள் அனுபவம், அறிவு, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். ஒருவர் கடவுளை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் காண்கிறார்; மற்றொருவர் வேறு உருவத்தில் அனுபவிக்கிறார். இன்னொருவர் அவரை உருவமற்ற பரம்பொருளாக உணர்கிறார். மரத்தடியில்

உலகம்
காட்டுத்தீ புகை விவகாரம்: கனடாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!

காட்டுத்தீ புகை விவகாரம்: கனடாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!!

  கனடாவில் பரவி வரும் காட்டுத்தீயால் எழும் புகை அமெரிக்க நகரங்களுக்கு பரவி காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த கனடா உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அவர்

தமிழகம்
ஈரோடு அருகே சோகம்: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை..!!

ஈரோடு அருகே சோகம்: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை..!!

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, வீட்டுப் பணிகள் தொடர்பாக பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படும் நிலையில், 19 வயதான கல்லூரி மாணவி சோனியா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நீண்ட நேரமாக அறையைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில்

அரசியல்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்..!!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்..!!

  அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக சுயாதீனமான மற்றும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இணைந்து எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கோயில் அறக்கட்டளையின் நிதி

விளையாட்டு
லார்ட்ஸில் வரலாறு படைத்த ரோகித் சர்மா: முதல் இந்தியராக ஒருநாள் சதம்..!!

லார்ட்ஸில் வரலாறு படைத்த ரோகித் சர்மா: முதல் இந்தியராக ஒருநாள் சதம்..!!

  இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 84 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இந்த சதத்தின் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச்

தமிழகம்
சென்னை விடுதியில் நகை பறிப்பு: காதலியின் ஆலோசனையில் திருடிய இளைஞர் கைது..!!

சென்னை விடுதியில் நகை பறிப்பு: காதலியின் ஆலோசனையில் திருடிய இளைஞர் கைது..!!

  சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சிவரஞ்சினி (22) தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நபர் அவரது 6 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், சின்ன போரூரைச் சேர்ந்த தனசேகரை கைது செய்தனர்.

அரசியல்
“ரீல்ஸ் மூலம் விஜய் பிம்பம் மட்டுமே கட்டமைப்பு” – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்..!!

“ரீல்ஸ் மூலம் விஜய் பிம்பம் மட்டுமே கட்டமைப்பு” – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "ரீல்ஸ் வெளியிட்டு விஜயின் பிம்பத்தை மட்டுமே கட்டமைத்து வருகின்றனர். தவெக அரசு மக்களுக்காக எந்தப் பணியையும் செய்யவில்லை" என தெரிவித்தார். மேலும், "2029 மக்களவைத் தேர்தலில்

அரசியல்
“புதிதாக வருபவர்களுக்கு உடனடி பதவி இல்லை”.. விஜய் கறார் உத்தரவு..!!

“புதிதாக வருபவர்களுக்கு உடனடி பதவி இல்லை”.. விஜய் கறார் உத்தரவு..!!

அதிமுகவில் இருந்து விலகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அவர்கள் தவெக சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சியின்

அரசியல்
அதிமுகவில் இருந்து விலகிய சி.ஆர். சூரியபிரபா தவெகவில் இணைந்தார்..!!

அதிமுகவில் இருந்து விலகிய சி.ஆர். சூரியபிரபா தவெகவில் இணைந்தார்..!!

சென்னை புறநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளராக இருந்த பள்ளிக்கரணை சி.ஆர். சூரியபிரபா, தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இன்று (ஜூலை 19) நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளரும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான இ.சி.ஆர். பி. சரவணன்

அரசியல்
அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலை நியமனம்..!!

அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலை நியமனம்..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. எழுமலையை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. கட்சியின் அமைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில்