1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

சினிமா
காதலால் அனுபவித்த கொடுமை.. 2 ஆண்டுகள் வலியில் இருந்தேன்: மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

காதலால் அனுபவித்த கொடுமை.. 2 ஆண்டுகள் வலியில் இருந்தேன்: மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த கடினமான அனுபவங்கள் மற்றும் காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுபமா, சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனநிம்மதியைப் பெற வேண்டுமெனில்

ஆன்மிகம்
புதன் பெயர்ச்சியால் செப்டம்பரில் பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்! தொழிலிலும் வெற்றி குவியும்!

புதன் பெயர்ச்சியால் செப்டம்பரில் பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்! தொழிலிலும் வெற்றி குவியும்!

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராசி மாற்றம் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதில் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வியாபாரத்துக்கு காரணமான கிரகமாக புதன் கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக ராசி மாறும் கிரகமாகக் கருதப்படுகிறார்.

தமிழகம்
பெண்களுக்கு இலவசமாக 5 ஆடுகள்! 30,000 பேருக்கு முதல் கட்டத்தில் வழங்க திட்டம்!

பெண்களுக்கு இலவசமாக 5 ஆடுகள்! 30,000 பேருக்கு முதல் கட்டத்தில் வழங்க திட்டம்!

    பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார்.   இத்திட்டத்தின் முதற்கட்டமாக 30,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.   பொருளாதார ரீதியாக மிகவும்

லைப் ஸ்டைல்
இனிப்பு இல்லாத உணவும் சர்க்கரையை உயர்த்துமா? இந்த உணவுகளில் கவனம் தேவை!

இனிப்பு இல்லாத உணவும் சர்க்கரையை உயர்த்துமா? இந்த உணவுகளில் கவனம் தேவை!

    இனிப்பு சுவை கொண்ட உணவுகள் மட்டுமே ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக மாவுச்சத்து மற்றும் அதிக கிளைசெமிக் குறியீடு (GI) கொண்ட சில உணவுகளும் உடலில் விரைவாக குளுக்கோஸாக மாறி ரத்தச் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடும்.  

சினிமா
“என்னால் இனி போராட முடியவில்லை” – கண்ணீருடன் ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ வைரல்!

“என்னால் இனி போராட முடியவில்லை” – கண்ணீருடன் ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ வைரல்!

    நிலம் தொடர்பான பிரச்சினையில் தன் மீது பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இருப்பதாகக் கூறி, காவல்துறையினர் தன்னை தொடர்ந்து அலைக்கழிப்பதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் பிக்பாஸ் புகழ் ஜி.பி.முத்து வேதனை தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காவல்துறை விசாரணைக்கு தன்னை அழைப்பதால் தனது

அரசியல்
தொழிலாளர்களுக்கு புதிய வசதி! செய்யாறு, கங்கைகொண்டானில் நவீன தங்கும் விடுதிகள்!

தொழிலாளர்களுக்கு புதிய வசதி! செய்யாறு, கங்கைகொண்டானில் நவீன தங்கும் விடுதிகள்!

    சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026’-ல், தொழிலாளர்களின் வசிப்பிட வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய தங்கும் விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.   TNIHPL நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ரூ.15.77 கோடி செலவில் 441 ஆண் தொழிலாளர்கள் தங்கும் வகையில் நவீன

jobnews
சென்னை ICF-ல் 1,010 Apprentice பணியிடங்கள்: 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு வாய்ப்பு – தேர்வு இல்லை!

சென்னை ICF-ல் 1,010 Apprentice பணியிடங்கள்: 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு வாய்ப்பு – தேர்வு இல்லை!

இந்திய ரயில்வேயின் சென்னை Integral Coach Factory (ICF)-ல் 2026ஆம் ஆண்டிற்கான Apprentice பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,010 காலியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. Merit List மற்றும்

லைப் ஸ்டைல்
கணவனின் அன்பைத் தேடி தொலைந்தவள்.. தன்னையே நேசிக்கத் தொடங்கியபோது மலர்ந்த புதிய வாழ்க்கை!

கணவனின் அன்பைத் தேடி தொலைந்தவள்.. தன்னையே நேசிக்கத் தொடங்கியபோது மலர்ந்த புதிய வாழ்க்கை!

சுவரிலிருந்த திருமணப் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுசித்ரா. திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அவளுக்கும் அரவிந்திற்கும் இடையிலான இடைவெளி மட்டும் குறையவே இல்லை. பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தான். அரவிந்த் கெட்டவன் அல்ல; ஆனால் அவனுக்கான உலகம் வேறு, சுசித்ராவின் உணர்வுகள் வேறு. இருவரும்

jobnews
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை: வருமான வரித்துறையில் 7 Canteen Attendant பணியிடங்கள்!

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை: வருமான வரித்துறையில் 7 Canteen Attendant பணியிடங்கள்!

மத்திய அரசின் வருமான வரித்துறையில் (Income Tax Department) 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான Canteen Attendant பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 காலியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹18,000 முதல் ₹56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆரோக்கியம்
தினை அரிசியை உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தினை அரிசியை உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

    பாரம்பரிய சிறுதானியங்களில் முக்கியமான ஒன்றான தினை, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக கருதப்படுகிறது. தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகளைப் பெற உதவலாம்.   தினையில் நார்ச்சத்து இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தருவதுடன், உடல் எடையை