திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் சோகம்! காதல் ஜோடி மர்ம மரணம்!
கர்நாடகாவில் வங்கி ஊழியராக பணியாற்றி வந்த கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ (24), தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதேவேளையில், அவரது வருங்கால கணவரான கண்ணூரைச் சேர்ந்த அமலும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இருவரும் சம்பவத்திற்கு முன்பு வீடியோ காலில் பேசியிருந்ததாக காவல்துறை தரப்பில்




