1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆரோக்கியம்
பப்பாளி இலை ஜூஸ் உண்மையில் என்ன செய்யும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

பப்பாளி இலை ஜூஸ் உண்மையில் என்ன செய்யும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

    பப்பாளி பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டது. அதேபோல், பப்பாளி இலைகளும் பாரம்பரியமாக சில பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பப்பாளி இலை ஜூஸ் குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.   செரிமானம் மற்றும் வயிற்றில் ஏற்படும் அசௌகரியம் போன்றவற்றுக்கு இது உதவக்கூடும்

ஆரோக்கியம்
பாதாம் பிசின் சாப்பிடுகிறீர்களா? உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

பாதாம் பிசின் சாப்பிடுகிறீர்களா? உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

    பாதாம் பிசின் பல ஆண்டுகளாக பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கக்கூடும்.   இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல், செரிமானக் கோளாறு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க உதவலாம். மேலும்,

அரசியல்
“மீடியா மைக் என்றால் பயமா?” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அதிமுக ஐடி விங்!

“மீடியா மைக் என்றால் பயமா?” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அதிமுக ஐடி விங்!

    “யாரைப் பார்த்தும் பயம் இல்லை” என சினிமா வசனம் பேசும் முதல்வர் விஜய்க்கு, மீடியா மைக் என்றால் மட்டும் பயமா? என அதிமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.   இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள் மற்றும்

லைப் ஸ்டைல்
கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா? இந்த எளிய பழக்கங்களை பின்பற்றுங்கள்!

கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா? இந்த எளிய பழக்கங்களை பின்பற்றுங்கள்!

    தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க சில சிறிய பழக்கங்களையே மாற்றினாலும் நல்ல பலன் கிடைக்கலாம்.   தலைக்குக் குளித்த பிறகு கண்டிஷனரை குறிப்பாக முடியின் நடுப்பகுதி முதல் நுனி வரை தடவுவது கூந்தலை மென்மையாக வைத்திருக்க உதவும். வினிகரை பயன்படுத்த விரும்பினால், நீரில் மிகவும் நீர்த்த நிலையில்

இந்தியா
தட்கல் டிக்கெட் முறைகேடு: 13,580 இடைத்தரகர்கள் கைது! ரயில்வே ஊழியர்களும் சிக்கினர்!

தட்கல் டிக்கெட் முறைகேடு: 13,580 இடைத்தரகர்கள் கைது! ரயில்வே ஊழியர்களும் சிக்கினர்!

    தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே துறை நாடு முழுவதும் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.   2023ஆம் ஆண்டு முதல் 2026 ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனைகளில், தட்கல் டிக்கெட் முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 65 ரயில்வே ஊழியர்கள்

அரசியல்
அரசியலுக்கு வராமலே அரசியலில் தாக்கம் செலுத்துகிறாரா? கலாநிதி மாறனின் ஊடகப் பயணம்!

அரசியலுக்கு வராமலே அரசியலில் தாக்கம் செலுத்துகிறாரா? கலாநிதி மாறனின் ஊடகப் பயணம்!

    மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன், நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபடாமல், சன் குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வருகிறார்.   திமுகவின் முக்கிய அரசியல் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது சகோதரர் தயாநிதி மாறனைப் போல கலாநிதி

சினிமா
நடிகர் விக்ரமுடன் அரிய வகை குரங்கு! உரிமையாளருக்கு வனத்துறை நோட்டீஸ்!

நடிகர் விக்ரமுடன் அரிய வகை குரங்கு! உரிமையாளருக்கு வனத்துறை நோட்டீஸ்!

    அரிய வகையைச் சேர்ந்த குரங்குடன் நடிகர் விக்ரம் இருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வனத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.   காணொலியில் இடம்பெற்றுள்ள குரங்கை யார் வளர்த்து வருகிறார்கள், அதற்கான சட்டப்பூர்வ அனுமதிகள் உள்ளனவா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து

இந்தியா
காவிரி நீர் விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் – டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

காவிரி நீர் விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் – டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்.   தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும்

தமிழகம்
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்! தமிழக அரசு புதிய அரசாணை!

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்! தமிழக அரசு புதிய அரசாணை!

    தமிழகத்தில் நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டதாக கூறப்படும் இந்த அரசாணையின்படி, கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது

தமிழகம்
கோவையில் தொடரும் கொலைகள்! வீட்டில் பெண் சடலமாக மீட்பு – 10 நாட்களில் 4வது மரணம்?

கோவையில் தொடரும் கொலைகள்! வீட்டில் பெண் சடலமாக மீட்பு – 10 நாட்களில் 4வது மரணம்?

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டம் பகுதியில் சாந்தி (58) என்பவர் தனது வீட்டில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.   சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி