1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
முதல்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்!

முதல்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்!

    முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 8.45 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் அவர் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர்

தொழில்நுட்பம்
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய அரசு ஆலோசனை!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய அரசு ஆலோசனை!

    இந்தியாவில் தற்போது UPI மூலம் பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயனர்களிடம் நேரடி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், UPI கட்டமைப்பை பராமரித்து இயக்குவதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக மதிப்புள்ள சில பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் கட்டணத்தை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக

அரசியல்
தவெக இளைஞரணி மீது ஜெகதீஷ் பழனிசாமி குறி? கட்சிக்குள் ஆலோசனை!

தவெக இளைஞரணி மீது ஜெகதீஷ் பழனிசாமி குறி? கட்சிக்குள் ஆலோசனை!

    முதலமைச்சர் விஜயின் தனிச்செயலாளராக இருந்து வரும் ஜெகதீஷ் பழனிசாமி, தவெகவின் இளைஞரணி பொறுப்பை கைப்பற்ற முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கட்சியின் இணைப் பொருளாளராக உள்ள அவர், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை பெறுவதன் மூலம் கட்சிக்குள் தனது அரசியல் செல்வாக்கையும் தனித்த அடையாளத்தையும்

அரசியல்
“விஜய்யின் ஆட்சி டப்பிங் மாடல் ஆட்சி!” – அப்பாவு கடும் விமர்சனம்!

“விஜய்யின் ஆட்சி டப்பிங் மாடல் ஆட்சி!” – அப்பாவு கடும் விமர்சனம்!

    “கடந்த 34 ஆண்டுகளாக பிறமொழிப் படங்களை டப்பிங் செய்து நடிகராக இருந்த விஜய், தற்போது ஆட்சியிலும் டப்பிங் செய்கிறார்” என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். காவிரி, மேகதாது, நீட், தொகுதி மறுவரையறை, FCRA உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் திமுக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய

அரசியல்
“ஜோசப் விஜய் என்று சொன்னால் வலிக்குதா?” – சீமானை சாடிய நடிகை விஜயலட்சுமி!

“ஜோசப் விஜய் என்று சொன்னால் வலிக்குதா?” – சீமானை சாடிய நடிகை விஜயலட்சுமி!

    ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரை குறிப்பிட்டு சீமான் எழுப்பிய விமர்சனத்திற்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “ஜோசப் விஜய் என்று சொன்னால் எவனுக்கோ வலிக்குதாம். அதுதானே முதலமைச்சரின் உண்மையான பெயர்” என மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும், விஜய் பேசினாலும் தவறு, பேசவில்லை

சினிமா
‘சுப்ரமணியபுரம் 2’ வருமா? சசிகுமார் சொன்ன முக்கிய தகவல்!

‘சுப்ரமணியபுரம் 2’ வருமா? சசிகுமார் சொன்ன முக்கிய தகவல்!

    2008-ல் சசிகுமார் இயக்கி, தயாரித்து, நடித்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தது. இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு சசிகுமார் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘சுப்ரமணியபுரம் 2’ படத்தை இயக்கும் எந்தத் திட்டமும் தற்போது

சமையல்
ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்!

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்!

    முதலில் கேழ்வரகு மாவை லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் கொதிக்கும் சுடுநீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை நன்றாக பிசைந்து, சுமார் 15 நிமிடங்கள் ஊறவிடவும். அதன் பிறகு சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து மாவை

தொழில்நுட்பம்
பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இந்த 4 செட்டிங்ஸை மாற்றுங்க!

பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இந்த 4 செட்டிங்ஸை மாற்றுங்க!

    ஸ்மார்ட்போன் பேட்டரி வேகமாக தீர்வது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. இதை ஓரளவு கட்டுப்படுத்த சில எளிய அமைப்புகளை மாற்றலாம். முதலில், திரையின் பிரைட்னஸை தேவையான அளவுக்கு குறைத்து வைக்கலாம். பயன்படுத்தாத நேரங்களில் GPS, புளூடூத், Wi-Fi போன்ற இணைப்புகளை அணைத்து வைப்பது பேட்டரி

சினிமா
துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

    துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஐ அம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் வெளியீடு

அரசியல்
எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டம்: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் விலகல்!

எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டம்: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் விலகல்!

    தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ள போராட்டங்களில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தில், நிர்வாகிகள் தங்களது சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு