முதல்முறையாக தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்!
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 8.45 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் அவர் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர்




