ஜிம்பாப்வேயில் பயங்கரம்: அளவுக்கு அதிகமான பயணிகளுடன் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு!
ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென கவிழ்ந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் படகில் 90 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில், அதைவிட அதிகமானோர் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை




