1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

லைப் ஸ்டைல்
லிஃப்ட்டுக்குள் கண்ணாடி இருப்பதன் உண்மையான காரணம் இதுதான்!

லிஃப்ட்டுக்குள் கண்ணாடி இருப்பதன் உண்மையான காரணம் இதுதான்!

  உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள லிஃப்ட்டுகளுக்குள் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். லிஃப்ட்டில் ஏறியவுடன் பலரும் கண்ணாடியில் தங்களது முகம் மற்றும் தோற்றத்தை சரிபார்த்துக் கொள்வது வழக்கம். இதனால், லிஃப்ட்டுக்குள் கண்ணாடி வைப்பதன் முக்கிய நோக்கம் தோற்றத்தைப்

தமிழகம்
தெ.புதுக்கோட்டையில் நள்ளிரவில் பயங்கரம்: 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்!

தெ.புதுக்கோட்டையில் நள்ளிரவில் பயங்கரம்: 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்!

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை கிராமத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் வண்ணத்தான் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) தூங்கிக் கொண்டிருந்தபோது

தமிழகம்
சிசிடிவி காட்சியால் சிக்கிய கணவன்: மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம்!

சிசிடிவி காட்சியால் சிக்கிய கணவன்: மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம்!

  சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வைதேகி (34), கடந்த சில தினங்களுக்கு முன்பு மேனாம்பேடு பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதூர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,

அரசியல்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

  தமிழக சட்டமன்ற பேரவையில் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்று (12-08-2026) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். இந்த நிலையில்,

அரசியல்
நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்: அமித் ஷா கடிதம்!

நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்: அமித் ஷா கடிதம்!

  நீட் தேர்வு தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த அரசு முழுமையாக தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும்

உலகம்
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: 3 பேர் படுகாயம்!

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: 3 பேர் படுகாயம்!

  சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த சீர்காழியைச் சேர்ந்த மீனவர், கடலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 3 தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் காந்தி தெரு சுனாமி நகரைச் சேர்ந்த

தமிழகம்
வீட்டை சுத்தம் செய்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

வீட்டை சுத்தம் செய்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

  சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கஸ்பாபுரம் பகுதியில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவி எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்த யமுனா (19), அங்குள்ள கல்லூரியில்

அரசியல்
தமிழ்நாட்டில் நாளை பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு: தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்!

தமிழ்நாட்டில் நாளை பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு: தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்!

  தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் நோக்கில், மாநில அரசு சார்பில் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்க உள்ளார்.

அரசியல்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்: சட்டசபையில் பொள்ளாச்சி எம்எல்ஏ கோரிக்கை!

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்: சட்டசபையில் பொள்ளாச்சி எம்எல்ஏ கோரிக்கை!

  சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பொள்ளாச்சி கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க

அரசியல்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கொறடா தரப்பில் ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உரிய விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என வாதிடப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை சபாநாயகர் முதலில் விசாரித்திருக்க