1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆன்மிகம்
220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   முன்னதாக, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. தகுதியானவர்கள் அதிகளவில் பங்கேற்கும்

சினிமா
‘டிராகன்’ படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம்; இன்று தோள்பட்டை அறுவை சிகிச்சை!

‘டிராகன்’ படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம்; இன்று தோள்பட்டை அறுவை சிகிச்சை!

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.   இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் உள்ள KIMS மருத்துவமனையில் இன்று (ஆக.12) அவருக்கு தோள்பட்டை அறுவை

விளையாட்டு
ஆஸ்திரேலியா – வங்காளதேசம் டெஸ்ட் தொடர்: நாளை முதல் போட்டி!

ஆஸ்திரேலியா – வங்காளதேசம் டெஸ்ட் தொடர்: நாளை முதல் போட்டி!

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை (ஆக.13) தொடங்குகிறது.   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 87.50 சதவீத புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணி, கேப்டன் பாட்

அரசியல்
“முதல்வரின் கரங்கள் கிள்ளி கொடுப்பவை அல்ல.. அள்ளி கொடுப்பவை!” – சட்டப்பேரவையில் சபாநாயகர்..!!

“முதல்வரின் கரங்கள் கிள்ளி கொடுப்பவை அல்ல.. அள்ளி கொடுப்பவை!” – சட்டப்பேரவையில் சபாநாயகர்..!!

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.12) நடைபெற்ற கூட்டத்தொடரில், தனக்கு வண்டி, வாகன வசதி இல்லை என விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி கோரிக்கை விடுத்தார்.   இதற்கு பதிலளித்த சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  

தமிழகம்
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம்? திருநெல்வேலியில் 2 பெண்கள் கைது!

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம்? திருநெல்வேலியில் 2 பெண்கள் கைது!

    திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.   முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி வருமானம் வழங்கப்படவில்லை என்றும், முதலீட்டுத் தொகையையும் திருப்பி அளிக்காமல் மோசடி செய்ததாகவும்

உலகம்
இந்தோனேசியாவில் நடுக்கடலில் தீப்பிடித்த படகு: ஒருவர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் நடுக்கடலில் தீப்பிடித்த படகு: ஒருவர் உயிரிழப்பு!

    இந்தோனேசியாவின் பாலி மாகாணத்தில் உள்ள படங்பாய் துறைமுகத்தில் இருந்து லெம்பக் நகரை நோக்கி 173 பயணிகளுடன் சென்ற படகில் நடுக்கடலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.   லெம்பக் ஜலசந்தி பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது தீப்பற்றியதால், பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அரசியல்
சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது, மத்திய அரசு தயாரித்துள்ள சாதிகள் பட்டியலில் இருந்து பொதுமக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.   கடந்த 2011ஆம் ஆண்டு

அரசியல்
“தொகுதி மறுவரையறை தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்..!!

“தொகுதி மறுவரையறை தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்..!!

    தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.   மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போதுதான், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் பிரதிபலிக்கும்

அரசியல்
வில்லிவாக்கம் மக்களின் குறைகளை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்..!!

வில்லிவாக்கம் மக்களின் குறைகளை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்..!!

    வில்லிவாக்கம் தொகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை எளிதாகவும் விரைவாகவும் தெரிவிக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா NAMMAAADHAV.COM என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.   இந்த இணையதளம் மூலம் தொகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான

தமிழகம்
கிளாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பிரபல ரவுடியின் வீட்டில் பரபரப்பு..!!

கிளாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பிரபல ரவுடியின் வீட்டில் பரபரப்பு..!!

    சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீராவின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வீராவுக்கும் அவரது நண்பர் விஜய்க்கும் இடையே பணத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக தகராறு