1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

உலகம்
தென்னாப்பிரிக்காவில் பயங்கர சுரங்க விபத்து: 14 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

தென்னாப்பிரிக்காவில் பயங்கர சுரங்க விபத்து: 14 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ரஷ்டன்பர்க் நகருக்கு அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ

லைப் ஸ்டைல்
காதல் முறிவால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? உளவியல் ஆய்வுகள் கூறுவது என்ன?

காதல் முறிவால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? உளவியல் ஆய்வுகள் கூறுவது என்ன?

  காதல் முறிவு ஏற்படும் போது, பெண்களை விட ஆண்களே மனதளவில் அதிகமான வலி, ஏக்கம் மற்றும் தனிமையை உணர்வதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காதல் உறவு முடிவுக்கு வந்த பிறகு பெண்கள் தங்களின் உணர்ச்சிகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு மன அழுத்தத்தில் இருந்து படிப்படியாக

லைப் ஸ்டைல்
காதலை சொல்லும் முன் இதை கவனியுங்கள்: சரியான நேரமும் அணுகுமுறையும் முக்கியம்!

காதலை சொல்லும் முன் இதை கவனியுங்கள்: சரியான நேரமும் அணுகுமுறையும் முக்கியம்!

  தனக்கு பிடித்தமான நபரிடம் காதலை வெளிப்படுத்தும்போது, உணர்ச்சிவசப்பட்டு அவசரமாக முடிவெடுப்பதை தவிர்த்து, அதற்கான சரியான சூழலையும் நேரத்தையும் தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும். காதலை தெரிவிப்பது என்பது ஒருவரின் உணர்வுகளை மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்வதாக இருப்பதால், எதிராளியின் மனநிலையையும் விருப்பத்தையும் புரிந்துகொண்டு செயல்படுவது முக்கியம். மற்றவரின் விருப்பத்தைப்

தொழில்நுட்பம்
சைபர் குற்றங்களில் இருந்து வங்கி பணத்தை பாதுகாக்க இதை செய்யாதீங்க!

சைபர் குற்றங்களில் இருந்து வங்கி பணத்தை பாதுகாக்க இதை செய்யாதீங்க!

  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வலிமையான கடவுச்சொற்களை பயன்படுத்துவதுடன், OTP, CVV, ATM PIN உள்ளிட்ட ரகசிய வங்கி விவரங்களை எந்த

jobnews
BPCL-ல் 154 காலிப்பணியிடங்கள்! டிப்ளமோ படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..!!

BPCL-ல் 154 காலிப்பணியிடங்கள்! டிப்ளமோ படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..!!

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் 154 காலிப்பணியிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   கல்வித் தகுதி: Chemical Engineering / Chemical Technology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.   வயது வரம்பு: 18 முதல்

தமிழகம்
தமிழகத்தில் போலீஸ் அதிரடி! 1,577 பேர் கைது..!!

தமிழகத்தில் போலீஸ் அதிரடி! 1,577 பேர் கைது..!!

    தமிழகம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.   ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 1,577 பேர் கைது

உலகம்
இம்ரான் கான் சிறையில் உயிரிழந்தாரா? பரபரப்பை கிளப்பிய தகவல்..!!

இம்ரான் கான் சிறையில் உயிரிழந்தாரா? பரபரப்பை கிளப்பிய தகவல்..!!

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.   பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மூவர் தன்னிடம் இந்தத் தகவலை தெரிவித்ததாகவும், அதிகாரப்பூர்வமற்ற வழிகள் மூலம் தங்களுக்கும் இந்தச் செய்தி

தொழில்நுட்பம்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவு: 3.32 கோடி யூனிட்டுகளாக குறைந்த விற்பனை!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவு: 3.32 கோடி யூனிட்டுகளாக குறைந்த விற்பனை!

    சர்வதேச தரவு நிறுவனமான IDC வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 11.1% சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, அந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 3.32 கோடி யூனிட்டுகளாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலகளவில் நிலவி வரும் மெமரி சிப்

இந்தியா
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: FCRA திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது!

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: FCRA திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது!

    டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA) தொடர்பான திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.   சிறுபான்மை அமைப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் மசோதாவில் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து FCRA

அரசியல்
திண்டுக்கல்லில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியைக்கு தாக்குதல்: தவெக பிரமுகர் கைது!

திண்டுக்கல்லில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியைக்கு தாக்குதல்: தவெக பிரமுகர் கைது!

    திண்டுக்கல் அருகே பாடியூர் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியையை தாக்கியதாக தவெக பிரமுகர் பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.   மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் பாலமுருகன், கணக்கெடுப்பு பணியின்போது ஆசிரியையிடம் “எதற்காக விவரங்களை கேட்கிறீர்கள்?” என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக