1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

லைப் ஸ்டைல்
வெற்றிலையின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் சளி, இருமல் வரை..!!

வெற்றிலையின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் சளி, இருமல் வரை..!!

  நமது பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள வெற்றிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவுக்குப் பிறகு வெற்றிலையை மென்று சாப்பிடுவது செரிமான சுரப்பிகளைத் தூண்டி, செரிமானத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். மேலும், வெற்றிலையில்

இந்தியா
“கணவரை கொன்று விபத்து போல சித்தரிக்க வேண்டும்” – வாட்ஸ்அப் உரையாடலால் சிக்கிய மனைவி..!!

“கணவரை கொன்று விபத்து போல சித்தரிக்க வேண்டும்” – வாட்ஸ்அப் உரையாடலால் சிக்கிய மனைவி..!!

  தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ், தனது மனைவியின் செல்போனை சோதித்தபோது அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கண்டுபிடித்துள்ளார். அவரது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததுடன், அந்த நபருடன் வாட்ஸ்அப்பில் நடந்த உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். அதில், “என் கணவரை கொன்று அதை விபத்து போல

jobnews
அக்சென்ச்சரில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு..!!

அக்சென்ச்சரில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு..!!

  முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சரின் பெங்களூரு கிளையில் காலியாக உள்ள ‘அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர்’ பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், Site Reliability Engineering பிரிவில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம்

தமிழகம்
கல்லூரி சென்ற முதல் நாளிலேயே சோகம்: ரயில் மோதி 18 வயது மாணவி உயிரிழப்பு..!!

கல்லூரி சென்ற முதல் நாளிலேயே சோகம்: ரயில் மோதி 18 வயது மாணவி உயிரிழப்பு..!!

  சென்னை குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ராஜஸ்ரீ (18) என்ற மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் படிக்கச் சென்ற ராஜஸ்ரீ, ரயில்வே கேட்டை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்

தமிழகம்
ரூ.18 கோடி மோசடி பணப் பரிவர்த்தனை: தவெக நிர்வாகி கைது..!!

ரூ.18 கோடி மோசடி பணப் பரிவர்த்தனை: தவெக நிர்வாகி கைது..!!

  ஆன்லைன் மோசடி மூலம் திரட்டப்பட்ட பணத்தைப் பெறுவதற்காக தனது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டு உடந்தையாகச் செயல்பட்டதாக, நெல்லை மத்திய மாவட்ட தவெக துணைச் செயலாளராக இருந்த விக்னேஷை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் குறுகிய காலத்திலேயே ரூ.18 கோடி பணம்

தமிழகம்
கடலூரில் கார் ஓட்டுநர் கொடூரக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..!!

கடலூரில் கார் ஓட்டுநர் கொடூரக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..!!

  கடலூர் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசிக்குமார் (31), தனது காரைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சசிக்குமாரை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தமிழகம்
நெல், கரும்பு விலை உயர்வுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு..!!

நெல், கரும்பு விலை உயர்வுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு..!!

  தமிழக அரசு அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான விலை உயர்வை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. கரும்புக்கு ரூ.4,000 மற்றும் சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்துள்ளதை அச்சங்கம் பாராட்டியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை,

லைப் ஸ்டைல்
 மனச்சோர்வை அலட்சியப்படுத்தாதீங்க..!! தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி அவசியம்..!!

 மனச்சோர்வை அலட்சியப்படுத்தாதீங்க..!! தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி அவசியம்..!!

மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் நீண்ட நாட்களாக நீடித்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உரிய கவனம் செலுத்த வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது மனநிலையை மேம்படுத்த உதவும். அதேபோல், சூரிய ஒளி உடலில் படும் வகையில் நேரத்தை செலவிடுவதும், ஆரோக்கியமான மற்றும்

அரசியல்
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு சீமான் வரவேற்பு: முதலமைச்சர் விஜய்க்கு நன்றி..!!

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு சீமான் வரவேற்பு: முதலமைச்சர் விஜய்க்கு நன்றி..!!

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முழுமையான வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த

தமிழகம்
தமிழ்ப்புதல்வன் திட்டம்: 3.28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,000 வரவு; புதிய விண்ணப்பப் பதிவு விரைவில் தொடக்கம்..!!

தமிழ்ப்புதல்வன் திட்டம்: 3.28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,000 வரவு; புதிய விண்ணப்பப் பதிவு விரைவில் தொடக்கம்..!!

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கான ஆகஸ்ட் மாத தவணைத் தொகையான ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2026–27 கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ்