1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
100 ஹாரன்களுடன் சாலையில் வலம் வந்த பைக் – உத்தரகாண்டில் போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

100 ஹாரன்களுடன் சாலையில் வலம் வந்த பைக் – உத்தரகாண்டில் போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காதை பிளக்கும் அளவுக்கு அதிக சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கில் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் அடுக்கடுக்காக சுமார் 100 ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், கூடுதல்

தமிழகம்
மோசமான சாலை.. 4 வயது சிறுவன் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலை மறியல்..!!

மோசமான சாலை.. 4 வயது சிறுவன் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலை மறியல்..!!

    சென்னை மாம்பாக்கம்–மேடவாக்கம் சாலையின் மோசமான நிலை காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் விபத்தில், 4 வயது சிறுவன் சுஷாந்த் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொன்மார் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு, பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சாலை

ஆரோக்கியம்
60 வயதுக்கு மேல் இருப்பவர்கள்.. காலை உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்..!!

60 வயதுக்கு மேல் இருப்பவர்கள்.. காலை உணவில் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்..!!

    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை உணவு சத்தானதாகவும், எளிதில் செரிமானமாகவும் இருப்பது மிகவும் முக்கியம். இட்லி, இடியாப்பம், கம்பு அல்லது ராகி கஞ்சி, ஓட்ஸ், காய்கறி உப்புமா போன்ற உணவுகள் நல்ல தேர்வாகும். இதனுடன் வேகவைத்த முட்டை, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை அல்லது குறைந்த கொழுப்புள்ள பால்

தமிழகம்
பி.ஆர். சுந்தர் கைது.. ஜாமீனில் விடுதலை; வழக்கு பரபரப்பு..!!

பி.ஆர். சுந்தர் கைது.. ஜாமீனில் விடுதலை; வழக்கு பரபரப்பு..!!

    பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர். சுந்தர், பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த

தமிழகம்
இன்று இந்த மாவட்டங்களில் மின் தடை.. முன்கூட்டியே தயாராகுங்கள்..!!

இன்று இந்த மாவட்டங்களில் மின் தடை.. முன்கூட்டியே தயாராகுங்கள்..!!

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆகஸ்ட் 7) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அமல்படுத்தப்பட உள்ளது. தர்மபுரி, கரூர், புதுக்கோட்டை, தேனி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9

தமிழகம்
திருமண நாளில் 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை.. விரைவில் அமலுக்கு வரும் ‘அண்ணனின் சீர்’ திட்டம்..!!

திருமண நாளில் 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை.. விரைவில் அமலுக்கு வரும் ‘அண்ணனின் சீர்’ திட்டம்..!!

    பெண்களின் திருமண நன்னாளை முன்னிட்டு, 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு தரமான பட்டுப் புடவை வழங்கும் ‘அண்ணனின் சீர்’ திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், திட்டத்தின் கீழ் வழங்கப்படும்

தமிழகம்
பழனி கோயில் நில மோசடி வழக்கு.. கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதி..!!

பழனி கோயில் நில மோசடி வழக்கு.. கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதி..!!

    திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து அவருக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக

அரசியல்
தொழில் கொள்கைக்கு புதிய முயற்சி.. ‘லிங்க்ட்இன்’ மூலம் கருத்து கேட்கும் அமைச்சர் கீர்த்தனா..!!

தொழில் கொள்கைக்கு புதிய முயற்சி.. ‘லிங்க்ட்இன்’ மூலம் கருத்து கேட்கும் அமைச்சர் கீர்த்தனா..!!

    தமிழகத்தின் புதிய தொழில் கொள்கை 2.0-வை உருவாக்கும் பணியில், தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளார். முதல் முறையாக 'லிங்க்ட்இன்' சமூக வலைதளத்தின் மூலம் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், நிறுவன நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்களிடம் நேரடியாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிருமாறு அழைப்பு

இந்தியா
₹10, ₹20 பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? பழைய நோட்டுகளின் நிலை என்ன?..

₹10, ₹20 பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? பழைய நோட்டுகளின் நிலை என்ன?..

    இந்தியாவில் ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது பயன்பாட்டில் உள்ள காகித நோட்டுகள் செல்லாது போய்விடுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த

தமிழகம்
தேசத்தைக் காக்கும் பணியில் வீரமரணம்.. அக்னி வீரர் நந்தாவுக்கு முழு ராணுவ மரியாதை..!!

தேசத்தைக் காக்கும் பணியில் வீரமரணம்.. அக்னி வீரர் நந்தாவுக்கு முழு ராணுவ மரியாதை..!!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான அக்னி வீரர் நந்தா, லடாக்கில் இந்திய–சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடும் பனிப்பொழிவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் சொந்த ஊரான கல்வாசல்