1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
விராலிமலையில் மீண்டும் களம் காண்கிறாரா விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்?..

விராலிமலையில் மீண்டும் களம் காண்கிறாரா விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்?..

    அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு, விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு பதிலாக டெல்டா மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்படும்

லைப் ஸ்டைல்
மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்.. இப்போதே திட்டமிடுங்கள்..!!

மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்.. இப்போதே திட்டமிடுங்கள்..!!

    இளமையிலேயே சிறிய தொகையை மாதந்தோறும் சேமிக்கும் பழக்கம், முதிய வயதில் நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும். அதற்காகவே மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஓய்வூதியத் திட்டத்தில், தகுதியானவர்கள் இணைந்து தொடர்ந்து பங்களிப்பு செலுத்தினால், 60 வயதிற்குப் பிறகு மாதம் ₹3,000 வரை உறுதியான ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு

அரசியல்
விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழகத்தில் விவசாயிகளின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, திமுக சார்பில் இன்று (ஆகஸ்ட் 3) தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

உலகம்
காட்டுத்தீ அணைப்பு பணியில் சோகம்.. நடுவானில் மோதி 2 ஹெலிகாப்டர்கள் விபத்து; 2 வீரர்கள் உயிரிழப்பு..!!

காட்டுத்தீ அணைப்பு பணியில் சோகம்.. நடுவானில் மோதி 2 ஹெலிகாப்டர்கள் விபத்து; 2 வீரர்கள் உயிரிழப்பு..!!

    கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸின் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் தீயை அணைக்கும் முயற்சியில், குறைந்த உயரத்தில் பறந்து தண்ணீர் ஊற்றியபோது,

சினிமா
நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!

நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!

    இந்தி தொலைக்காட்சி நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். குடும்ப வன்முறைக்கு ஆளானதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனக்குச் சொந்தமான நகைகளை அபகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, அவரது

அரசியல்
வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

  ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட் நகலை திருப்பதிக்கு கொண்டு சென்று சாமி தரிசனம் செய்த தமிழக அமைச்சர் வினோத் மீது ரகசிய காப்பு பிரமாண மீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்ஜெட் என்பது மக்களுக்கான அரசியல் சாசன ஆவணம் என்றும், அதனை தனிமனித

இந்தியா
கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

  கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பத்தணம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு நாளை (ஆக.2) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை நீடித்து வருவதையடுத்து, கோழிக்கோடு, மலப்புறம், வயநாடு, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி

தமிழகம்
அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இளைஞர் உயிரிழப்பு..!!

அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இளைஞர் உயிரிழப்பு..!!

  புதுச்சேரியில் நடைபெற்ற அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கோகுல் (18) என்ற இளைஞர், 1.6 கி.மீ ஓட்டப்பந்தயத்தின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கோகுலை உடனடியாக மீட்ட அதிகாரிகள், புதுச்சேரி அரசு

தமிழகம்
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு: ஆக.4 முதல் தொடக்கம்..!!

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு: ஆக.4 முதல் தொடக்கம்..!!

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் ஆகஸ்ட்

அரசியல்
ராகுல் காந்தி அறிவுரை: “சத்தியமூர்த்தி பவனில் மட்டும் முடங்காமல் மக்களுடன் பயணிக்க வேண்டும்”..!!

ராகுல் காந்தி அறிவுரை: “சத்தியமூர்த்தி பவனில் மட்டும் முடங்காமல் மக்களுடன் பயணிக்க வேண்டும்”..!!

காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே முடங்காமல், மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், புதிய உத்வேகத்துடன் கட்சியினர் செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி