1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பை விட டெலிகிராமில் இத்தனை வசதிகளா?.. அசத்தும் சிறப்பம்சங்கள்..!!

வாட்ஸ்அப்பை விட டெலிகிராமில் இத்தனை வசதிகளா?.. அசத்தும் சிறப்பம்சங்கள்..!!

கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலி, வாட்ஸ்அப்பை விட மேம்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கி பயனர்களை கவர்ந்து வருகிறது. வரம்பற்ற கிளவுட் சேமிப்பு, 2 ஜிபி வரையிலான பெரிய கோப்புகளை பகிரும் வசதி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், போன் எண்ணைப் பகிராமல் பயனர் பெயர்

லைப் ஸ்டைல்
ஓமம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?.. மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்..!!

ஓமம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?.. மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்..!!

ஓமம் வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்வதுடன், உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதில் உள்ள தைமால் போன்ற சக்திவாய்ந்த கலவைகள், வயிற்றுப் போக்கை சீராக்குவதுடன், சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன.

லைப் ஸ்டைல்
சியா விதைகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?.. எச்சரிக்கும் உணவியல் நிபுணர்கள்..!!

சியா விதைகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?.. எச்சரிக்கும் உணவியல் நிபுணர்கள்..!!

உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சியா விதைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் அதிகமாக சாப்பிடும்போது வயிறு உப்பசம், மலச்சிக்கல்

ஆன்மிகம்
நத்தம் கோயிலில் வினோத வழிபாடு..!! 101 ஆடுகள் பலியிட்டு உருண்டை சோறு விருந்து..!!

நத்தம் கோயிலில் வினோத வழிபாடு..!! 101 ஆடுகள் பலியிட்டு உருண்டை சோறு விருந்து..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடி பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பழமையான உருண்டை சோறு மற்றும் கிடாக்கறி விருந்து திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகள் பலியிடப்பட்டு, கிடாக்கறி விருந்து தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு

விளையாட்டு
திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாக புகார்..!! IPL வீரர் அபிஷேக் போரெல் கைது..!!

திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதாக புகார்..!! IPL வீரர் அபிஷேக் போரெல் கைது..!!

  திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டு ஏமாற்றியதாக கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவி அளித்த புகாரின் பேரில், IPL தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் வங்காள கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரெலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின்

அரசியல்
விஜய் வீட்டருகே புதிய தலைமைச் செயலகம்?.. தீவிரமாகும் ஆய்வுப் பணிகள்..!!

விஜய் வீட்டருகே புதிய தலைமைச் செயலகம்?.. தீவிரமாகும் ஆய்வுப் பணிகள்..!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் முதலமைச்சர் விஜய்யின் வீட்டிற்கு அருகிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பரிசீலனையில் உள்ள 17 ஏக்கர் நிலம், முதலமைச்சரின் இல்லத்திற்கு மிக அருகில் இருப்பதுடன், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியாகவும் அமைந்துள்ளது. இதனால்,

அரசியல்
மாலை நேர சட்டப்பேரவை கூட்டம் ரத்து..!! சபாநாயகர் முக்கிய அறிவிப்பு..!!

மாலை நேர சட்டப்பேரவை கூட்டம் ரத்து..!! சபாநாயகர் முக்கிய அறிவிப்பு..!!

  மாலை நேரத்திலும் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உறுப்பினர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஒரே அமர்வாகவே கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் திங்கள் முதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசுவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட

தமிழகம்
பெரம்பலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

பெரம்பலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

  பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள நகர காவல் நிலையம் எதிரே இயங்கி வந்த டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், டீக்கடைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்களும் வெடிவிபத்தில் சிக்கி கடுமையாகச்

அரசியல்
அதிமுகவுக்கு குட்பை..!! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்..!!

அதிமுகவுக்கு குட்பை..!! தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்..!!

  அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய சிங்கை ராமச்சந்திரன், முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்.

இந்தியா
பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 12 பேர் தாக்கிய கொடூரம்..!!

பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 12 பேர் தாக்கிய கொடூரம்..!!

  தெலங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவன் அபிஷேக்கை, சக மாணவர்கள் 12 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது