காட்டுத்தீ அணைப்பு பணியில் சோகம்.. நடுவானில் மோதி 2 ஹெலிகாப்டர்கள் விபத்து; 2 வீரர்கள் உயிரிழப்பு..!!

 

 

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸின் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் தீயை அணைக்கும் முயற்சியில், குறைந்த உயரத்தில் பறந்து தண்ணீர் ஊற்றியபோது, இரு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மீட்பு மற்றும் தீயணைப்பு பணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!

Read Next

விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular