சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக புகார்; பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக கோவையில் வழக்கு பதிவு..!!
திருநெல்வேலியில் நடந்த தனிப்பட்ட குடும்ப மோதலை இரு சமூகங்களுக்கு இடையிலான வகுப்புவாத மோதலாக சித்தரித்ததாக கோயம்புத்தூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோபி சுதாகரின் பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் மீது முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை அளித்தார், அவர் சேனல்




